நிலையவள்

பிறந்து 11 நாட்களில் ஆன் குழந்தையை தூக்கி எறிந்த தாய்

Posted by - September 14, 2017
அனுராதபுரம் புளியங்குளம் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் நீர்த்தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் 11 நாட்களே கடந்த ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அக்குழந்தையை குழந்தை மகளிர் அதிகாரிகள் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்த குழந்தையை பெற்றெடுத்த…
மேலும்

இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு

Posted by - September 14, 2017
கடுவலை – கொதலாவல – பட்டியவத்தை பிரதேசத்தில் கழிவறையில் குழியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்ததாக வீட்டவர்கள், நவகமுவ காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் 45 வயதான குறித்த…
மேலும்

அரசைக் கவிழ்க்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன்-அருந்திக்க பெர்ணான்டோ

Posted by - September 14, 2017
வருங்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க செய்யக் கூடிய அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தன்னை பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கட்சிகள் இரண்டிலும் சிறந்தவர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர்,…
மேலும்

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்

Posted by - September 14, 2017
நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப் கமால் என்பரே நுவரெலிய மாவட்ட செயலக வளாகத்தில் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆர்பாட்டம் தொடர்பில் பிரதீப் கமால் தெரிவிக்கையில், நுவரெலியா…
மேலும்

கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

Posted by - September 14, 2017
மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இன்று (14.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் உரமானிய பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக கொடுக்கும் நடைமுறைக்குரிய கணனிப்பயிற்சி நெறியில் வடமாகாணத்தில்…
மேலும்

திண்ம கழிவகற்றல் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - September 14, 2017
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள திண்மகழிவகற்றல் பிரச்சினை தொடர்பான வழக்கு எதிர் வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி மா. கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு மேலும் 14…
மேலும்

சைட்டம் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

Posted by - September 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் அரசங்கம் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடிவருவதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சங்சய ராஜரத்னம் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சைட்டம் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய…
மேலும்

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு

Posted by - September 14, 2017
நிலவும் அதிக மழையுடனான காலநிலையுடன் அத்தனகலு ஓயா பெருக்கெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம், கோரியுள்ளது.
மேலும்

4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணக்கம்

Posted by - September 14, 2017
2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படட இலங்கைத் தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. குறித்த…
மேலும்

வடஇலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் வடக்கு முதல்வருக்குமிடையில் சந்திப்பு.

Posted by - September 14, 2017
வடமாகாண பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்மற்றும் வடக்கின்  ஐந்து மாவட்டங்களுக்குமான பஸ் உரிமையாளர்சங்கத்தினருக்கும் வடக்கு முதலமைச்சருக்குமிடையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்று  வருகின்றது இச்சந்திப்பில் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  பஸ் நிலையம் இயங்காமை மற்றும்பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது
மேலும்