பிறந்து 11 நாட்களில் ஆன் குழந்தையை தூக்கி எறிந்த தாய்
அனுராதபுரம் புளியங்குளம் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் நீர்த்தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் 11 நாட்களே கடந்த ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அக்குழந்தையை குழந்தை மகளிர் அதிகாரிகள் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்த குழந்தையை பெற்றெடுத்த…
மேலும்
