நிலையவள்

உண்மையான தரவுகளை உள்ளடக்கி இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு கோரிக்கை-பந்துல

Posted by - September 19, 2017
உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

சைட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டி இறை வழிபாடு

Posted by - September 19, 2017
மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இன்று கதிர்காமம் ஆலயம் , தெவுன்தர விஷ்ணு ஆலயம் , மோதரை காளி கோவில் மற்றும் யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட 27 ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். மாலபே தனியார் மருத்தவ…
மேலும்

யாழ் முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினைகளுக்கு த.தே.கூட்டமைப்பால் தீர்வு

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வருகின்ற முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டத்தில் நிலவி வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பணிமனைக்கு யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எஸ் எம் சுபியான் மௌலவியின் அழைப்பினை ஏற்று…
மேலும்

தமிழரசு கட்சி தொடர்பில் சம்பந்தன் சேனாதிராஜா விசேட கலந்துரையாடல்

Posted by - September 18, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று அம்பாறை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சின் தலைவர்…
மேலும்

18 புதிய மேம்பாலங்களை அமைக்க திட்டம்

Posted by - September 18, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 புதிய மேம்பாலங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனை, கொம்பனிவீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால்…
மேலும்

மதுவரி திணைக்கள ஆணையாளராக பெண்ணொருவர் நியமனம்

Posted by - September 18, 2017
இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த திருமதி ஹெலன் மீகஸ்முல்லவை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹெலன் மீகஸ்முல்ல இன்றைய தினம்…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்பு!

Posted by - September 18, 2017
வவுனியா, கூமாங்குளத்தில் இன்று  காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளத்தில் வசித்துவரும் 20 வயதுடைய பாஸ்கரன் விதூசன்  என்ற இளைஞன் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர…
மேலும்

வாகனங்கள் திடீர் சோதனை 9 வாகனங்கள் சேவையில் ஈடுபட தடை

Posted by - September 18, 2017
ஹட்டன் பகுதியில் சேவையில் ஈடுபடும் பாடசாலை சேவை வாகனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர் ஆர்.சேனாரத்தன ஆகியோர் இணைந்தே இன்று (18) குறித்த திடீர் சோனையில் ஈடுபட்டனர். பாடசாலை சேவை மற்றும் ஆடைத்…
மேலும்

17 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் 4 பேர் கைது

Posted by - September 18, 2017
வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் 17 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு ,…
மேலும்

சரண குணவர்தனவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - September 18, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இம் மாதம் 4ம்…
மேலும்