வாழ்வாதார தொழிலை இழக்கும் நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள்
வெளிமாவட்ட மீனவர்களால் தாம் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலைக் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடமாகாண மீன்பிடி அமைச்சர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே போரினால்…
மேலும்
