நிலையவள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது மோசடிகள் இடம்பெறவில்லை-லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - September 21, 2017
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது மோசடிகள் இடம்பெறவில்லை என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்  லக்ஸ்மன் கிரியல்லதெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார். மத்திய அதிவேக வீதியின் கேள்வி பத்திரம்…
மேலும்

டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - September 21, 2017
மாலபே அடே கனுவ பிரதேசத்தில் இரு டிப்பர் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒரு டிப்பர் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய டிப்பர் வண்டியின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

திருகோணமலையில் கரையோர பாதுகாப்புத் திட்டம்

Posted by - September 21, 2017
ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

Posted by - September 21, 2017
புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக அறிமுகப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கிரான்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்து சுமார் 25,500…
மேலும்

வடமராட்சியில் போராட்டம்

Posted by - September 21, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் புரியும் இடங்களை உள்ளடக்கி வனஜீவராசிகள் தேசிய பூங்காவாக உருவாக்கியதைக் கண்டித்து மக்கள் கவயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். குறித்த வனஜீவராசிகள் தேசிய பூங்காவுக்காக கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதிகளில் மக்களின் வாழ்விடங்களையும்…
மேலும்

மைத்ரிபாலவும் மஹிந்தவும் ஒன்றிணைவார்கள் – நிஷாந்த முத்துஹெட்டிகம

Posted by - September 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே பட்டியலில் தேர்தலில் போட்டியிடுவாரகள் என தான் நம்பிக்கையுடன் கூறுவதாக துறைமுக மற்றும் கடற்படை நடவடிக்கைகள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். இன்று காலியில் நடைபெற்ற…
மேலும்

படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 21, 2017
இன்று காலை அம்பாறை ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலுவில் 04ம் பிரிவை சேர்ந்த சம்சுதீன் பளீல் (44) என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்…
மேலும்

யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

Posted by - September 21, 2017
பொத்துவில் பகுதியிலுள்ள கடைத்தொகுதியொன்றுக்கு முன்னால் யானைத்தந்தங்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அருகம்பே முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட நபர்…
மேலும்

கிளிநொச்சியில் மருத்துவா்களின் பணிபுறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - September 21, 2017
சைட்டம் தனியாா்  பல்கலைகழகத்தின்  மருத்துவ பீடத்திற்கு எதிராகவும், இலங்கை மருத்துவ சபையை பலப்பபடுத்தவும் கோரி கிளிநொச்சியிலும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டனா். இன்று(21) காலை முதல் 24 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பணி புறக்கணிப்பால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்த…
மேலும்

அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போடுகின்றது- மகிந்த

Posted by - September 21, 2017
தற்போதைய அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போடவில்லை என்றும், பெண்களின் அரசியல் பலத்தை பெருக்கவே தேர்தல் தாமதமாகின்றது என்றும் அவர் பரிகாசம் செய்துள்ளார். ஜனநாயக நாட்டில்…
மேலும்