நிலையவள்

யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - September 25, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்விற்கு இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கறிஞர் ஒருவரூடாக மேல்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த வேண்டுகோளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.…
மேலும்

தங்கம் கடத்த முற்பட்டவர் கைது

Posted by - September 25, 2017
சுமார் ஒரு கிலோ கிராம் பாரமுள்ள தங்கத்தை தனது வயிற்றுப்பகுதியில் மறைத்து கடத்த முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த பொருட்களை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப்…
மேலும்

கட்சியை வீழ்த்த எடுக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - September 25, 2017
பிரிவினைகளின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். அனுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்…
மேலும்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் – ஜெனீவாவில் சிவாஜிலிங்கம்

Posted by - September 25, 2017
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கத்தால் சாதகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்ட யோசனைக்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தும்…
மேலும்

முன்னாள் அமைச்சர் பியங்கரவுக்கு எதிராக வழக்கு

Posted by - September 25, 2017
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் அவரது செயலாளர் பாலமானகே தயாவான்க்ஷ ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட செயலாளருக்கு சிவில் விமான சேவை அதிகாரசபையில் வேலை பெற்றுக்கொடுத்தமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடு…
மேலும்

சட்டமா அதிபர் உள்ளிட்ட மூன்று தரப்பினருக்கு அழைப்பாணை

Posted by - September 25, 2017
சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் உள்ள மருத்துவ பீட ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத், தனக்கு பிணைக்…
மேலும்

இறக்குமதி பெரிய வெங்காயத்தின் மீது 100% வரி விதிக்க ஆலோசனை

Posted by - September 25, 2017
இறக்குமதி பெரிய வெங்காயத்தின் மீது நூற்றுக்கு நூறு வீத வரியொன்றை விதிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
மேலும்

யாழ் பருத்தித்துறையில் 16 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு!

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம்  பருத்தித்துறை வியாபாரி மூலைப்பகுதியில் 16.333கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.விற்பனைக்காக கடத்தப்பட்ட நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் வியாபாரி மூலையைச்சேரந்த 18 வயது இளைஞன் ஒருவரும் பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும்

டீ.கே.பீ.தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

Posted by - September 25, 2017
முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமடோர் டீ.கே.பீ.தசநாயக்க  மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன…
மேலும்

கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார்

Posted by - September 25, 2017
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து துசித ஹல்லொலுவ விலகியுள்ளார். குறித்த பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் , பல்வேறு கடந்த கால சம்பவங்கள் மற்றும்…
மேலும்