யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்விற்கு இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கறிஞர் ஒருவரூடாக மேல்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த வேண்டுகோளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.…
மேலும்
