நிலையவள்

பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம்!

Posted by - September 30, 2017
சிறிலங்கா பொதுஜன முண்ணனி கட்சியின் தலைவர் பசில் ராஜபக்ச அவர்கள், கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்பு முதன்முறையாக யாழ் விஜயம் இன்று (30-09-2017) சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். முதலில் ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக நல்லூர் கோவிலுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
மேலும்

உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன் செயற்ப்பட விரும்புபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன்-அங்கஜன் இராமநாதன்

Posted by - September 30, 2017
உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன்  செயற்ப்பட விரும்புபவர்களுக்கு  நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன். அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு.  கடந்த புதன்கிழமை பன்முக படுத்தைபட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.  மேலும் தெரிவித்ததாவது…
மேலும்

வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை

Posted by - September 30, 2017
வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து இன்று வவுனியா செல்லவுள்ளது. மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  இதனைத் தெரிவித்தார். வவுனியா நகரின் இரண்டு கிணறுகளில் மலேரியா…
மேலும்

தொடரூந்து தடம் புரள்வுகள் குறித்து விசேட விசாரணை

Posted by - September 30, 2017
அண்மையில் இடம்பெற்ற தொடரூந்து தடம் புரள்வுகள் குறித்து ஆராய தொடரூந்து திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடரூந்து திணைக்கள முகாமையாளர் எம். எஸ். அபேவிக்ரம  இதனைத் தெரிவித்தார். தொடரூந்து திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூவரடங்கிய குழுவால் இது தொடர்பான விசாரணைகள்…
மேலும்

எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள யோசனை

Posted by - September 30, 2017
எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு யோசனை தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜாவோ லீயை…
மேலும்

செவ்வாய்க்கிழமை துணை மருத்துவ சேவை தொழிற்சங்கம் பணிப்புறக்கணிகப்பில்

Posted by - September 30, 2017
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக துணை மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்து இந்த ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…
மேலும்

தேரர்கள் பயப்பட வேண்டாம்- ஜனாதிபதி

Posted by - September 30, 2017
தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லையெனவும் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனமாக செயற்படுவதாகவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிக்குகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் பௌத்த சமயத்துக்கு…
மேலும்

மைத்திரிக்கு வலுக்கும் நெருக்கடி! சுதந்திரக் கட்சியின் 10 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவிற்கு தாவல்!

Posted by - September 29, 2017
வடமத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 10 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.…
மேலும்

உலகின் மிகப் பெரிய வீரத் தலைவன் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்தமை எனது வாழ்வில் பொற்காலம்!- இயக்குனர் பாரதிராஜா

Posted by - September 29, 2017
இந்தியாவின் பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான பாரதிராஜா வடமாகாணத்திற்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் இதன் முதல் நிகழ்வாக கிளிநொச்சிக்கு சென்றிருந்த பாரதிராஜா, கிளிநொச்சியில் கணினி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட இலவசம்

Posted by - September 29, 2017
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மிருகக்காட்சி சாலைகள் மற்றும் பூங்காக்களுக்கும் பாடசாலை மாணவர்கள் இலவசமாக செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேண்தகு…
மேலும்