நிலையவள்

விரைவில் பொரல்லை சிறைச்சாலை அகற்றப்படும்.!-சம்பிக்க

Posted by - October 2, 2017
பொரல்லை சிறைச்சாலை விரைவில் அகற்றப்பட்டு பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 2020ஆம் ஆண்டில் பொரல்லையில் 20 ஆயிரம் வீடுகள் பொதுமக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொரல்லை…
மேலும்

சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Posted by - October 2, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 7 மனுக்களை தாக்கல் செய்ய ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராகின்றது. தற்போதைய நிலையில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல்…
மேலும்

ஆயுதம் தேடிய அகழ்வு பணி ! தோல்வியில் நிறைவு

Posted by - October 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறுதி யுத்த களங்களாக காணப்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில்  புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிக்கு முல்லைத்தீவு  நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது அதற்கமைவாக குறித்த பகுதி…
மேலும்

தமிழ் மக்கள் ஆயுதங்களை கைவிட்டாலும் அஹிம்சையை கைவிடவில்லை – யோகேஸ்வரன்

Posted by - October 2, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அஹிம்சை வழியில் தீர்வினை பெற்று கொடுக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் நடைப்பெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்து…
மேலும்

அதிகாரப் பகிர்வின் மூலம் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாது – ஜயம்பதி விக்ரமரத்ன

Posted by - October 2, 2017
அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் முரண்பாடுகளைத் தீர்த்து சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - October 2, 2017
மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது…
மேலும்

மாகாணசபை தேர்தல் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தலையீட்டு மனு

Posted by - October 2, 2017
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவிற்கு எதிராக தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரினால் குறித்த தலையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஹெரோயினுடன் வர்த்தகர் கைது

Posted by - October 2, 2017
58 கிராம் ஹெரோயினை தனது உடலில் மறைத்து வைத்து, மும்பாயிலிருந்து வந்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனல்லை பகுதி வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

உரிமையாளர் அற்ற வாகனத்தில் 3 துப்பாக்கிகள் மீட்பு

Posted by - October 2, 2017
கம்பஹா பகுதியில் உரிமையாளர் இல்லாத கைவிடப்பட்டு சென்ற மோட்டார் வாகனமொன்றிலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரிமையாளர் இல்லாத வாகனமொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த வாகனத்தினுள் T56 வகை துப்பாக்கி காணப்படுவதாக பொலிஸார்…
மேலும்

புதிய அரசியல் யாப்பு 3 இல் 2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும்- இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - October 2, 2017
புதிய அரசியல் யாப்பு 3 இல் 2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை…
மேலும்