விரைவில் பொரல்லை சிறைச்சாலை அகற்றப்படும்.!-சம்பிக்க
பொரல்லை சிறைச்சாலை விரைவில் அகற்றப்பட்டு பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 2020ஆம் ஆண்டில் பொரல்லையில் 20 ஆயிரம் வீடுகள் பொதுமக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொரல்லை…
மேலும்
