நிலையவள்

உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது

Posted by - October 3, 2017
வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்த அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞனை குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மஹரகம மற்றும் அங்கொடை பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட மூவரின் வாக்குமூலத்திற்கு அமையவே கைது…
மேலும்

எவன்காட் விவகாரம் – நிஷங்க, பாலித்தவுக்கு பிணை

Posted by - October 3, 2017
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர் தலா…
மேலும்

தேசிய வாசிப்பு மாத இலட்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு

Posted by - October 3, 2017
ஓக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக இடம்பெறுவதை முன்னிட்டு, அதன் இலட்சினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் தலைவர்…
மேலும்

போலி முகப்புத்தக கணக்குகள் குறித்து 2500 முறைப்பாடுகள்

Posted by - October 3, 2017
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலும் பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை…
மேலும்

கிழக்கில் கருணா தலைமையில் களமிறக்கும் மஹிந்த அணி

Posted by - October 3, 2017
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பொதுஜன பெரமுன, கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களாக பொதுஜன பெரமுனவின்…
மேலும்

தீர்வின்றி தொடரும் அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம்!

Posted by - October 3, 2017
அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம் தீர்வின்றி 16நாளாகவும் தொடர்கிறது. அக்கரை தொண்டமானறு பகுதியில் வலிகிழக்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட சுற்றுலா தளத்தினை அகற்றுமாக கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் எந்தவித தீர்வும் இன்றி இன்றுடன் 16நாளினை கடந்தும்…
மேலும்

மானிப்பாய் பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது!

Posted by - October 3, 2017
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.  கைதான நால்வரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

இலங்கையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்தாக 4 இலங்கையர்கள் சாட்சியம்

Posted by - October 3, 2017
இலங்கையில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியே தாம் பிரித்தானியாவுக்கு செல்ல முனைந்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பாயின் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு போலி ஆவணங்களுடன் செல்ல முயற்சித்தபோது 4 இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியா…
மேலும்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தங்கப் பாளங்களை கடத்தியமை உறுதி

Posted by - October 3, 2017
இலங்கையில் இருந்து தங்கப் பாளங்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இலங்கையர் ஒருவர் இந்தியாவின் விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார். முன்னதாக அவர் கொக்கேய்ன் வில்லைகளை கடத்திச் செல்வதாகவே சந்தேகிக்கப்பட்டது. எனினும் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் தங்கப் பாளங்களையே கடத்திச்…
மேலும்

தேசிய அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பினரால் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

Posted by - October 3, 2017
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தும் அமைப்பினரால் யாழ்ப்பாணம் தமிழரசுகட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அநுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவளிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்