உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது
வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்த அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞனை குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மஹரகம மற்றும் அங்கொடை பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட மூவரின் வாக்குமூலத்திற்கு அமையவே கைது…
மேலும்
