நிலையவள்

வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

Posted by - October 6, 2017
இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார். மதியரசன் சுலக்ஷன், இராசதுரை…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை (காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது வடக்கு மாகாண சபையின் 107வது…
மேலும்

தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர் யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய பலருக்கு…
மேலும்

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு முழுப் பொறுப்பு இரா.சம்பந்தனே- அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பான கடிதமொன்றை சட்டமா அதிபர்…
மேலும்

மண் சரிவு ஆபாய எச்சரிக்கை !

Posted by - October 6, 2017
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண் சரிவு ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மண் மேடுகளை  அண்மித்து வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை…
மேலும்

சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி – சமல் ராஜபக்ஷ

Posted by - October 6, 2017
ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார்.…
மேலும்

வாக்குச்சாவடிகள் அடையாளம் – தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சி ஆரம்பம்

Posted by - October 6, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேவையான தொகுதி ரீதியான வாக்குச்சாவடிகள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நடத்தப்படும் பயிற்சி செயலமர்வுகளை விரைவில் ஆரம்பிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.…
மேலும்

அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை- கடந்த அரசாங்கத்தின் கொள்கை

Posted by - October 6, 2017
நல்லாட்சி அரசாங்கம் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், கடந்த அரசாங்கமோ அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று 65 ஆவது வீடமைப்புத் திட்டத்தை…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்- அனந்தி சசிதரன்!

Posted by - October 6, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
மேலும்

கின்னஸ் சாதனை திருமணம் : எந்தவித நடவடிக்கையும் இல்லை

Posted by - October 6, 2017
உலகின் மிக நீளமான திருமணச் சேலை அணிந்து கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மணமகளின் சேலையினை பற்றிப் பிடிக்க சுமார் 250 மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இது ஒரு முறையற்ற முன்னுதாரணம் எனவும் இலங்கை…
மேலும்