நிலையவள்

கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானம் – ஜீ.எல். பீரிஸ்

Posted by - October 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுக் குழுவை அமைக்கும் பணிகள் இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ்…
மேலும்

இலங்கை அரசாங்கம், உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Posted by - October 10, 2017
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குதல், மறுசீரமைப்பு பொறிமுறை உள்ளிட்ட பல உறுதிமொழிகள் அரசாங்கத்தினால்…
மேலும்

சீனா தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

Posted by - October 10, 2017
சீனாவுடன் இலங்கை இணைந்து செயற்படும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ரியட் அட்மிரல் டொனால்ட் டி கெப்ரியல்சன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரம் உள்ளிட்ட பிராந்திய ரீதியாக ஏற்கனவே சீனா அனுபவித்த அனுகூலங்களை…
மேலும்

மீடியாகொட பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

Posted by - October 10, 2017
மீடியாகொட தெல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகைத்தந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் , சம்பவத்தில் எவருக்கும் எந்தவித காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம்…
மேலும்

அரச தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்- அமைச்சரவை அனுமதி

Posted by - October 10, 2017
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தனவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நிதி…
மேலும்

SAITM எதிரிப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

Posted by - October 10, 2017
SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு கொள்ளுபிட்டிய சுற்றுவட்ட பகுதியில் வைத்தே இந்த கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுதலை

Posted by - October 10, 2017
மியான்மார் ரோஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸ்ஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த…
மேலும்

இராஜாங்க அமைச்சர் T.B. ஏக்கநாயக்க தொடர்பில் FCID விசாரணை

Posted by - October 10, 2017
இராஜாங்க அமைச்சர் T.B. ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர். T.B. ஏக்கநாயக்க முன்னாள் கலாச்சார அமைச்சராக இருந்த போது மத்திய கலாச்சார நிதியத்துக்கு சொந்தமான கப் வாகனமொன்றை…
மேலும்

தேர்தல் முறைமையை மாற்ற முடிந்தமை தாம் பெற்ற வெற்றியாகும்- JVP

Posted by - October 10, 2017
பஷில் ராஜபக்ஷ கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விதத்தில் சட்டம் கொண்டுவர முடிந்தமை தாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பஷில் ராஜபக்ஷ அறிமுகம் செய்த…
மேலும்

நீதிமன்ற சட்டத்தை மீறியவரை தாக்கியது தவறல்ல- அஜித் பி. பெரேரா

Posted by - October 10, 2017
ஹம்பாந்தோட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அரசாங்கமும் அனுமதிப்பதில்லையென பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். அடிவாங்கிய நபர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஒர் ஊடகவியலாளராக கலந்துகொண்டாரா அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவராக கலந்துகொண்டாரா என்பதில்…
மேலும்