நிலையவள்

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி – பைஸர் முஸ்தபா

Posted by - October 13, 2017
எதிர்காலத்தில் இந்நாட்டில் குடும்ப அரசியல் உருவாக மாட்டாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சபையொன்றில் உள்ளடங்கவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய கட்டளைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று…
மேலும்

கணக்காய்வாளர் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம் – JVP

Posted by - October 13, 2017
அமைச்சர்களின் களவுகளை சரிப்படுத்தி காட்டுவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம பதவி நீக்கம்!

Posted by - October 13, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாவலபிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம நீக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுகம தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக…
மேலும்

கொட்டும் மழைக்கு மத்தியில் தொடரும் நில மீட்பு போராட்டம்!

Posted by - October 13, 2017
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள்  தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டு மாதங்களை…
மேலும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம்

Posted by - October 13, 2017
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய வ்ஙகி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனை த ஹிந்து ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த மத்திய வங்கியின்…
மேலும்

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 13, 2017
அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அரசியல் கைதிகளின் வழக்குக்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று  வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு…
மேலும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி

Posted by - October 13, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

முல்லைத்தீவும் முடங்கியது

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா நீதிமன்றில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றவேண்டாம் என தெரிவித்தும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் இன்று…
மேலும்

அனுராதபுரத்தில் கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்பு

Posted by - October 13, 2017
அநுராதபுரம், விஹாரஹல்மில்ல குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் கணவனும் மனைவியும் என தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவனுடைய மகன் இன்று காலை வீட்டுக்கு வந்த…
மேலும்

தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் துப்பாக்கியுடன் கைது

Posted by - October 13, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் கல்கிஸ்ஸை தெலவல அமைப்பாளர் துப்பாக்கி மற்றும் ரவைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமல் வீரவங்ச எம்.பி.யின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முறுகல்…
மேலும்