குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி – பைஸர் முஸ்தபா
எதிர்காலத்தில் இந்நாட்டில் குடும்ப அரசியல் உருவாக மாட்டாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சபையொன்றில் உள்ளடங்கவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய கட்டளைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று…
மேலும்
