நிலையவள்

வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத் தலைவர்…
மேலும்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்று திறப்பு

Posted by - October 20, 2017
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்றை திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

பாடசாலை மாணவி கர்ப்பம், அதிபரின் புரளி

Posted by - October 20, 2017
கெகிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாடுகம பிரதேச அரச பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகமும் அதிபரும் வழங்கிய தண்டனையில் குறித்த மாணவி தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு…
மேலும்

உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்

Posted by - October 20, 2017
நடுக்கடலில் உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியது.…
மேலும்

அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - October 20, 2017
பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன்…
மேலும்

35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை ,புதிய சட்டம் விரைவில்

Posted by - October 20, 2017
நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சிடம் போக்குவரத்து அமைச்சர் இன்று…
மேலும்

3 லட்சம் ரூபா பெறுமதியான கேரலா கஞ்சாவுடன் 3 பேர் கைது

Posted by - October 20, 2017
கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரலா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு 4 லட்சம் ரூபா லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாகவும்…
மேலும்

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

Posted by - October 20, 2017
ரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

Posted by - October 20, 2017
சைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம் இரகசியமான முறையில் நேர்முகப் பரீட்சை நடாத்தி வருவதாக அரச பல் வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (20) கொழும்பில் நடைபெற்ற…
மேலும்

போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

Posted by - October 20, 2017
போலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் இலங்கைக்கு திரும்பி வரும் போது குற்றவியல் விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப்…
மேலும்