வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத் தலைவர்…
மேலும்
