நிலையவள்

கூட்டத்துக்கு வராவிடின் மஹிந்த உட்பட சகலரும் வெளியே- முக்கிய அமைச்சர் தகவல்

Posted by - October 22, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கீழ் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்

வடக்கு, கிழக்கிற்கு சமஷ்டி முறையில் தீர்வு – ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர்

Posted by - October 22, 2017
வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறைமையிலான ஆட்சியொன்றை அமைத்துத் தருமாறும் இலங்கை இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறும் கோரி ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரொய்ப் இடம் மகஜர் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்புக் குழுவினால்…
மேலும்

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - October 21, 2017
தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன்  இன்று பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார்…
மேலும்

தர்காநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்திய பிரசன்ன சஞ்ஜீவ கைது

Posted by - October 21, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது வைத்தியசாலை வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…
மேலும்

உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்குப் பாதிப்பு எனின் ஸ்ரீ ல.சு.க. ஆதரவளிக்காது- மஹிந்த

Posted by - October 21, 2017
உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பாக இருக்குமாயின் அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதன் பின்னரேயே…
மேலும்

மூன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் கருத்து

Posted by - October 21, 2017
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட    மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சிடம்  விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் நாட்டிற்கு திரும்பியவுடன் உரிய நடவடிக்கை…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம்

Posted by - October 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபா செலவில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு மாடிக் கட்டிடமாக அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
மேலும்

முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

Posted by - October 21, 2017
முல்லைத்தீவு தண்ணீறூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர்யுவதிகளுக்கு இன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அகில இலங்கை இந்துமா மன்றத்தினருடன் இனைந்து லண்டன் கிளை சைவ முன்னேற்ற சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது. சைவ முன்னேற்ற…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக நால்வர் நியமனம்!

Posted by - October 21, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக மேலும் நால்வரை கட்சியின் தலைவரும் மேன்மை தங்கிய ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளார். கல்விக்கு சிறந்த சேவையாற்றியமைக்காக அண்மையில் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொண்ட கதிரவேலு செவ்வேள், தொழில்நுட்பகல்லூரி அதிபர் நவரட்ணம்…
மேலும்

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Posted by - October 21, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தொற்றாநோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல் வேலைத்திட்டமானது இன்று காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்ல வளாகத்தில்…
மேலும்