நிலையவள்

யாழில் இன்று மாலை துப்பாக்கிச் சூடு, 27 வயது இளைஞன் படுகாயம்

Posted by - October 22, 2017
யாழ்ப்பாணம், மனியன்தோட்டம் பகுதியில் இன்று (22) மாலை 3.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மோட்டார்…
மேலும்

கம்பளை நகரில் வர்த்தகத் தொகுதியொன்றில் தீ விபத்து.!

Posted by - October 22, 2017
கம்பளை நகரில் அம்பகமுவ பகுதியில் உள்ள வர்த்தகத் தொகுதியொன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்பளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும்

நல்லாட்சி என்ற சொல்லுக்கே பாரிய அவப்பெயர்- கலாநிதி நிர்மால் ரஞ்ஜித்

Posted by - October 22, 2017
நல்லாட்சி என்ற சொல்லுக்கே இந்த அரசாங்கம் பாரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரான இவர், இன்றைய தேசிய வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே…
மேலும்

தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும்!

Posted by - October 22, 2017
அடுத்த ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது போனால் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. அடுத்தவருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை…
மேலும்

அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி வருகிறது !-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 22, 2017
அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று நேற்று  காலை புதுக்குடியிருப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர்…
மேலும்

தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்! -சிறீதரன்

Posted by - October 22, 2017
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் தமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை…
மேலும்

புதையல் அகழ்ந்த ஆறு பேர் கைது!

Posted by - October 22, 2017
வவுனியா – மாங்குளம் பகுதியில் புதையல் அகழ்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவௌ மற்றும் ஹொரவ்பொத்தானை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

களுவாஞ்சிகுடியில் விபத்து

Posted by - October 22, 2017
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஆறுபேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான கார் முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி நீதிமன்றுக்கு  முன்பாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும்…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ சிப்பாய் பலி

Posted by - October 22, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணு சிப்பாய் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய்  கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவ சிப்பாயின்…
மேலும்

ஜே.ஆர். ஐ விடவும் அடக்குமுறை ஆட்சியையே இந்த அரசாங்கம் நடத்துகிறது- மஹிந்த

Posted by - October 22, 2017
ஜே.ஆர். மற்றும் பிரேமதாச நடத்திய ஆட்சியை விடவும் மோசமான ஒரு அடக்குமுறை ஆட்சியையே இந்த நல்லாட்சி அரசாங்கம் நடாத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜயவர்தனவோ, பிரேமதாசவோ, பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்ததில்லை. நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச்…
மேலும்