பதினெட்டு வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை
10 ஆண்டுகள் தடுப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். பருத்தித்துறை அல்வாய் தெற்கைச் சேர்ந்த கனகரட்ணம் ஜீவரட்ணம் என்பவர் 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி கருணா குழுவினரால் திருகோணமலை மொரவெவ என்ற…
மேலும்
