நிலையவள்

பதினெட்டு வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை

Posted by - October 26, 2017
10 ஆண்டுகள் தடுப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். பருத்தித்துறை அல்வாய் தெற்கைச் சேர்ந்த கனகரட்ணம் ஜீவரட்ணம் என்பவர்  2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி கருணா குழுவினரால் திருகோணமலை மொரவெவ என்ற…
மேலும்

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி!

Posted by - October 26, 2017
தியதலாவ – கெலகுபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விலங்குகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி மூலமே மின்சாரம் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை யார் என்பது இதுவரையில்…
மேலும்

அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பு!

Posted by - October 26, 2017
அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம் என பொது ஜன முன்னணியின் தலைவர் பேராசியரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.…
மேலும்

ஐந்து மீனவர்கள் கைது!

Posted by - October 26, 2017
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில்…
மேலும்

பற்றாக்குறையான பகுதிக்கே ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை வேண்டும்- நஸீர் அஹமட்

Posted by - October 26, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை நிறைவு புள்ளிகளும் வெளியாகியுள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பகுதிப் பாடசாலைகளுக்கே புதிய ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டு நியமனம் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.…
மேலும்

வவுனியா நீதிமன்ற சிறைக்குள் இளைஞன் மீது தாக்குதல்.!

Posted by - October 26, 2017
வவுனியா நீதிமன்ற சிறைக்குள் வைத்து இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது, வவுனியாவில் பிறமத பெண்ணொருவரை காதலித்து திருமணம் முடித்த இளைஞனை பெண் வீட்டாரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வவுனியாவில்…
மேலும்

லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 26, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோரை எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்கும் மஹிந்த- துமிந்த

Posted by - October 26, 2017
மஹிந்த ராஜபக்ஷ சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, எனினும் அவர் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற தேவை இல்லை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டியது எமது கடமை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர்…
மேலும்

விமர்சனங்களுக்கு அஞ்சினால் முடியாது-சுசில் பிரேமஜெயந்த

Posted by - October 26, 2017
புதிய அரசியல் அமைப்பு குறித்து விமர்சனங்களை முன்வைக்க சகல தரப்பினருக்கும் இடமுள்ளது. சகல தரப்பின் கருத்துக்களை ஆராய்ந்தே புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். விமர்சங்களை கண்டு…
மேலும்

இலங்கைக்கான மீன் இறக்குமதி தடை.!

Posted by - October 26, 2017
இலங்கையின் மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கான மீன் இறக்குமதியினை நிறுத்தக்கோரியும், இலங்கையில் மீன் விலையினை குறைக்குமாறும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை…
மேலும்