நிலையவள்

தலை நிமிர்ந்து வாழ்ந்த மண்ணில் இன்று வாழவே முடியாத அவலம்! – அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 29, 2017
தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே அரியாலை துயரம் நிகழ்ந்தேறியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில்…
மேலும்

துறை­முக நக­ரி­லி­ருந்து கொள்­ளுப்­பிட்டி வரை சுரங்கப்­பாதை

Posted by - October 29, 2017
கொழும்பு துறை­முக நக­ரத்­துக்கும் கொள்­ளுப்­பிட்டி ரயில் நிலை­யத்­திற்­கு­மி­டையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள­மான சுரங்­கப்­பா­தை­யொன்றை அமைக்க அர­சாங்கம் திட்­ட­ மிட்­டுள்­ளது. இது இந்­நாட்டின்  முத­லா­வது  நீள­மான   சுரங்­கப்­பா­தை­யாக இருக்கும்.  துறை­முக  நக­ருக்கு  அரு­கி­லி­ருக்கும்  சைத்­திய வீதி­யி­லி­ருந்து பழைய பாரா­ளு­மன்றம், காலி­மு­கத்­திடல், …
மேலும்

மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Posted by - October 29, 2017
போலியான நில பத்திரம் ஒன்றை தயாரித்து நில பகுதி ஒன்றை விற்பனை செய்த நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அதனை 6 லட்சத்து 50 ஆயிரத்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை அறியவந்துள்ளது. சந்தேக நபர் 31…
மேலும்

TJC இன மாங்கன்றுகள் வழங்கி வைப்பு!

Posted by - October 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மற்றும்  துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தென்னியன்குளம் உயிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 141 குடும்பங்களுக்கு தலா 2 5 மாங்கண்டுகள் வீதம் இத்திட்டத்தில் மாங்கண்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன…
மேலும்

பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம்-ஹர்ஷ டி சில்வா

Posted by - October 29, 2017
பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம் ஒன்று இந்த முறை கொண்டுவரவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் எதிர்கால திட்டம் குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

9 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஜன­வ­ரியில் இட­மாற்றம்-அகி­ல­விராஜ் காரி­ய­வசம்

Posted by - October 29, 2017
தேசிய பாட­சா­லை­களில், ஒரே பாட­சா­லையில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும்  மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள்   2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் இட­மாற்றம் பெறுவர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­சி­ரி­யர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கவனம் …
மேலும்

அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது- விமலரதன தேரர்

Posted by - October 29, 2017
புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர். புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும்…
மேலும்

5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Posted by - October 29, 2017
நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை…
மேலும்

பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

Posted by - October 29, 2017
தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில் பயம். ஆனால் நாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. மஹிந்த, மைத்திரி…
மேலும்

நீர்வீழ்ச்சிகளை அண்மிக்க வேண்டாம்! நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

Posted by - October 29, 2017
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகளை அண்மிக்கவோ நீராடவோ வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழையினால் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சி பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இம்மாவட்டத்தில் குறிப்பாக சிவனொலிபாத மலை வீதியில்…
மேலும்