கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!
அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி இந்த மழை காரணமாக மூழ்கியுள்ளதோடு…
மேலும்
