நிலையவள்

கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

Posted by - November 5, 2017
அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை  காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின்   பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி இந்த மழை காரணமாக மூழ்கியுள்ளதோடு…
மேலும்

முல்லைத்தீவு பிரதான பள்ளிவாசலில் துணிகர கொள்ளை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான  பள்ளிவாசலில் நேற்று(04) நள்ளிரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது நேற்று நள்ளிரவு குறித்த பள்ளிவாசலுக்குள் புகுந்த திருடர்கள் பள்ளிவாசலில் காணப்பட்ட உண்டியல் ஒன்றினை பணத்துடன் தூக்கி சென்றுள்ளதோடு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தங்கியிருந்த யாத்திரிகர்களின் பணத்தையும் திருடி…
மேலும்

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

Posted by - November 5, 2017
வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து ஒரு கிலோ 324 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

பன்னாட்டு கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை ; பாகிஸ்தான், இந்தியாவையடுத்து பாரிய சீன போர்கப்பல் வருகை

Posted by - November 5, 2017
இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது.  இந்த போர் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…
மேலும்

திருப்பியனுப்பப்பட்ட தரமில்லாத எண்ணெய்க் கப்பல் இன்னும் திருகோணமலையில்

Posted by - November 5, 2017
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்.ஐ.ஓ.சி.) பொய்யான பிரச்சாரத்தின் ஊடாக நாட்டில் எண்ணெய் நெருக்கடியை ஏற்படுத்தி திருப்பியனுப்பப்பட்ட எண்ணெய்க் கப்பலிலுள்ள எண்ணெய்யை நாட்டில் இறக்குமதி செய்ய முயற்சித்து வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர்கள் சங்கம்…
மேலும்

ஸ்ரீ ல.மு.கா. ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பான அறிக்கை மாயம்

Posted by - November 5, 2017
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரப் விமான விபத்தில் பலியானமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் பயணித்த…
மேலும்

ராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது

Posted by - November 5, 2017
பெலவத்த – அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகின்ற இராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்களும் பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாபிட்டிய மற்றும்…
மேலும்

சைட்டம் தனியார் பல்கலைக் கழக செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - November 5, 2017
மாலபே தனியார் பல்கலைக் கழகம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு சைட்டம் தனியார் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அவர்கள்…
மேலும்

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு

Posted by - November 5, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுவிஸ்சலாந்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெருமா மற்றும் காமினி லொக்குகே…
மேலும்

8 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

Posted by - November 5, 2017
இந்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்றொழிலாளர்களிடம் இருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் , மற்றும்…
மேலும்