நிலையவள்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Posted by - November 10, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் சுகாதார…
மேலும்

19 இலங்கையர் இந்தோனேசியாவில் தடுத்துவைப்பு

Posted by - November 10, 2017
இலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அந்த நாட்டின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில்…
மேலும்

தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றிலேயே விஷம் அருந்திய குற்றவாளி!

Posted by - November 10, 2017
ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர், நீதிமன்ற மறியலில் வைத்து விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கண்காணிப்பாளரை ஹெய்யந்துடுவை பகுதியில் வைத்துத் தாக்கியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.…
மேலும்

சிகிச்சை பெற வந்த நோயாளி தற்கொலை!

Posted by - November 10, 2017
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பமுனுவ, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆரச்சிகே சோமதாச (65) என்பவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…
மேலும்

விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லாத 3,000 பாடசாலைகளுக்கு ‘நடமாடும் ஆய்வுகூட’ வசதி

Posted by - November 10, 2017
மாணவர்கள் குறைவாக காணப்படும் கஷ்ட பிரதேசங்களிலுள்ள 3,000 பாடசாலைகளுக்கு “நடமாடும் விஞ்ஞான உபகரணங்கள்” வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கு தேவையான உபகரணங்கள்…
மேலும்

சுமார் 2 கிலோ கிராம் புகையிலை தூளுடன் ஒருவர் கைது

Posted by - November 10, 2017
நோர்வூட் வெஞ்சர் தோட்டப்பகுதியில் சுமார் 1 கிலோ 50 கிராம் கொண்ட புகையிலை தூளுடன் (என்.சி) ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த…
மேலும்

வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்ட மலேசிய பிரஜைகள் நால்வர் கைது

Posted by - November 10, 2017
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மலேசிய நாட்டவர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கோடியே 23 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 208,000 அமெரிக்க டொலரை கடத்த முற்பட்டபோதே இவர்கள் கைது…
மேலும்

சைட்டம் – விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி

Posted by - November 10, 2017
மருத்துவ கல்விக்கு தேவைப்படும் குறைந்தளவு தராதரம் தொடர்பான திட்ட வரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி முற்றாக ஒழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளியானது. அதனை அடுத்து நாட்டின் வைத்திய பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் வைத்திய கல்வி அடிப்படை…
மேலும்

உயர்தர தொழில் கற்கை நெறிக்கு 2,100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - November 10, 2017
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்த்தமானி…
மேலும்

மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்

Posted by - November 10, 2017
இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவுக்கு தென்மேற்கு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு கிழக்கில் நிலவும் இடியுடன் கூடிய மழை காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…
மேலும்