நிலையவள்

ஏ -9 வீதியில் விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

Posted by - November 15, 2017
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா…
மேலும்

152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை

Posted by - November 15, 2017
152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குறித்த குற்றப்பத்திரிகை இன்று மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர்…
மேலும்

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 15, 2017
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 35 இனால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்பொழுது 75 பேர் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் நிதி மோசடி வழக்குகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள்…
மேலும்

மட்டக்களப்பில் விமான பயிற்சி பாடசாலை

Posted by - November 15, 2017
மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த…
மேலும்

வித்தியா வழக்கில் விடுவிக்கப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2017
யாழ் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், விடுதலை செய்யப்பட்ட, சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமாரை, பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கச் சென்ற வேளை, பொலிஸாரை அச்சுறுத்தியதாக இவருக்கு எதிராக…
மேலும்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மனு

Posted by - November 15, 2017
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறுவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.…
மேலும்

யாழ்.குடாநாடு நீரில் மூழ்கும் அபாயம்

Posted by - November 15, 2017
வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய…
மேலும்

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

Posted by - November 15, 2017
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை பருத்தித்துறை வல்வெட்டித்துறை சாவகச்சேரி என மூன்று நகர சபைகள் மற்றும்இ 13 பிரதேச…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா ? மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்-சுமந்திரன்

Posted by - November 15, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில்…
மேலும்

திடீரென வற்றிப் போன கிணறுகள்!! சுனாமி பீதியால் பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!! கிழக்கில் பதற்றம்!!

Posted by - November 15, 2017
கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு…
மேலும்