நிலையவள்

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – மீண்டும் ரஞ்சன் உயர்நீதிமன்றில் ஆஜர்

Posted by - November 21, 2017
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளார்.…
மேலும்

வருமானவரித் துறை அலுவலகத்தில் இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளரிடம் விசாரணை: வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு

Posted by - November 16, 2017
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளர் நடராஜன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5…
மேலும்

இந்திய கடலோர காவல்படை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தம்: கைது செய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - November 16, 2017
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி கடலுக்குச் சென்ற,…
மேலும்

மீனவர்களை தாக்குவதை தவிர்க்க பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

Posted by - November 16, 2017
சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாக் நீரிணை பகுதியில்…
மேலும்

ஜிம்பாப்வே அதிபர் வீட்டுச்சிறையில் அடைப்பு!

Posted by - November 16, 2017
ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவேளை 37 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் ராபர்ட் முகாபேக்கு 93 வயதாகிவிட்டது. இதனையடுத்து அவரைவிட 41 வயது இளையவரான அவர் மனைவி கிரேஸ் ஆட்சியை கைப்பற்றுவார்…
மேலும்

வடக்கில் காலூன்றியுள்ளது “தாரா குழு”

Posted by - November 16, 2017
யாழ்.குடாநாட்டினில் வலிகாமம் பகுதியினில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குறூப்பினைத் தொடர்ந்து வடமராட்சிப் பகுதியினில் தாரா குறூப் பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது. வடமராட்சிப்பகுதியினில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டடி மற்றும் வளலாய் அன்ரனிபுரம்…
மேலும்

ஜெனீவாவுக்கு அளித்த உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றவில்லை- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - November 16, 2017
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பேரவையின் உறுப்பு நாடுகள் மறுசீரமைப்புக்கான காலவரையறையுடன் கூடிய  செயற்பாட்டுத் திட்டத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது. பாரதூரமான உரிமை…
மேலும்

லயன் குடியிருப்பொன்றில் தீடீர் தீ;மூன்று வீடுகள் எரிந்து சாம்பலாகின

Posted by - November 16, 2017
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 10.15 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது. நான்கு வீடுகளை கொண்ட குறித்த…
மேலும்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 16, 2017
2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 188,189 ஆம் பிரிவுகளில் முறையே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி, மன்னார் மாவட்டத்திற்கான பிரதான பஸ் நிலையத்திற்கான நிதி ஆகியன அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக…
மேலும்

பொலிஸ் சாரதி ஒருவர் கைது!

Posted by - November 16, 2017
குடும்பப் பெண் ஒருவருடன் உறவுவைத்து வீடொன்றுக்குள் அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். “யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் அவர் தொடர்பு வைத்து வந்துள்ளார். அவர்களின் உறவு…
மேலும்