நிலையவள்

ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான வன்முறை ஓர் “இன அழிப்பு” – அமெரிக்கா

Posted by - November 23, 2017
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஓர் “இன அழிப்பு” என ஐக்கிய அமெரிக்க பிரகடனம் செய்துள்ளது. ரோஹிங்கிய மக்கள் மியன்மாரின் இராணுவத்தினரால் தாங்கமுடியாத துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளை தூண்டுவதாக இராணுவத்தினர்…
மேலும்

ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - November 23, 2017
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புது டில்லியில் இன்று சந்தித்துள்ளார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர், இந்திய பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் இந்திய…
மேலும்

பாடசாலை சீருடை வவுச்சர் சரியான முறையில் வழங்கப்படும் – கல்வி அமைச்சர்

Posted by - November 23, 2017
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெறுக்கொள்வதற்கான வவுச்சர் அட்டைகள் இம்முறையும் சரியான முறையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர் அட்டைகள் இன்னும் அச்சிடப்படுவதாகவும் பாடசாலைகளுக்கு இன்னும் வவுச்சர் அட்டைகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

பிரச்சினைகள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக அறிவிக்கவும் – தினேஷ்

Posted by - November 23, 2017
சட்ட ரீதியாக தடைகள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.…
மேலும்

சுதேச மருத்துவத்தின் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளும் வழங்கப்படும்-மைத்ரிபால

Posted by - November 23, 2017
ஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி, அதன் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மேலைத்தேய மருத்துவ முறையில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகள்…
மேலும்

முச்சக்கர வண்டி ,மோட்டார் சைக்கிள் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்

Posted by - November 23, 2017
ஹெம்மாதகம – மாவனல்லை வீதியின் அல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய பாதை ஒன்றிலிருந்து பிரதான பாதைக்கு பிரவேசிக்க முயற்சித்த வேளையில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவனல்லை பகுதியிலிருந்து…
மேலும்

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 23, 2017
ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கொட்டகலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று காலை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை…
மேலும்

இலங்கையில் பொழியவுள்ள கடும் மழை; வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு

Posted by - November 23, 2017
வட மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகீழ் பருவ மழை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக…
மேலும்

3 பசு மாடுகளைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 23, 2017
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குலம் பிரதேசத்தில் இருந்து சிறியரக பட்டா வானத்தில் 3 பசு மாடுகளை திருடிச் சென்ற இருவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். பொலிசார்…
மேலும்

தப்பியோடிய 26,000 இராணுவத்திரை பிடிக்க நடவடிக்கை

Posted by - November 23, 2017
இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் என இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தப்பியோடிய வீரர்களுக்குச் சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து ஓய்வு…
மேலும்