நிலையவள்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு டிசம்பர் 14ம் திகதி நிறைவு

Posted by - November 27, 2017
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உடனடி தடையேதும்…
மேலும்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்

Posted by - November 26, 2017
மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும்,…
மேலும்

வல்வெட்டித்துறையில் பறந்த புலிக்கொடி

Posted by - November 26, 2017
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டமும் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில் புலிகொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும்

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

Posted by - November 26, 2017
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில்…
மேலும்

முறி மோசடி தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி கருத்து

Posted by - November 26, 2017
முறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்களுக்கு அர்ஜூன் அலோசியஸ் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால் அதனை அவர்கள் மக்களுக்கு கூறியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரெஸ்ஸையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார். புத்தகம் எழுதுவதற்காகவே…
மேலும்

மாவீரர் நாள் சுவரொட்டிகள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள்

Posted by - November 26, 2017
தமிழீழ மாவீரர் நாள் 2017 நாளை திங்கட்கிழமை தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ தேசியத் தலைவர் முதம்மைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் ஒளிப்படத்தைத் தாங்கியதாக அந்தச் சுவரொட்டிகள் அமைந்துள்ளன.
மேலும்

கந்தசாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் சர்வமத அமைப்பு சந்திப்பு!

Posted by - November 26, 2017
கிளிநொச்சி கந்தசாமி கோவில் தொடர் கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவ்ர்களின் உறவுகளை இலங்கை சர்வமதப் பேரவையின் குழுவினர் இன்று காலை சந்தித்துள்ளனர். சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினது பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டு தெரிந்து கொண்டதுடன் இப்  போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமது…
மேலும்

மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும்-விமல் வீரவங்ச

Posted by - November 26, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை உத்தேச அரசியல் அமைப்பிற்கு எதிரான மக்கள் கருத்துக் கணிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் நூற்றுக்கு ஐம்பத்தைந்து…
மேலும்

புத்தாக்கா பணிகளுக்காக தேசிய மருத்துவமனை பணிகள் நிறுத்தப்படவுள்ளன!

Posted by - November 26, 2017
புத்தாக்கா பணிகளுக்காக தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவின் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளன. மருத்துவமனை பணிப்பாளர் அனில் ஜெயசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை…
மேலும்

விக்டோரியா நீர்த்தேக்கம் புனரமைப்பு

Posted by - November 26, 2017
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை 30 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி கட்டமைப்பு, வான் கட்டமைப்பு மற்றும் மின்விசை கட்டமைப்பு என்பனவற்றின் செயல் திறன் குறைவடைந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புனர்…
மேலும்