நிலையவள்

கோத்­தாவை கைது செய்ய அனு­ம­திப்­பதா? இல்­லையா? : இன்று தீர்­மா­னிக்கும் நீதி­மன்றம்

Posted by - November 29, 2017
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா? இல்­லையா என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இன்று தீர்­மா­னிக்­க­வுள்­ளது. டீ.ஏ.…
மேலும்

மலையகப் பகுதிக்கான புகையிரதப் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 29, 2017
ஓஹிய  இதல்கஸ்ஹின்ன இடைப்பட்ட பிரதேசத்தில் புகையிர வீதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மலையகப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் பகுதிக்கான சில புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.
மேலும்

ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் கைது

Posted by - November 29, 2017
ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் வசம் இருந்து வாள்…
மேலும்

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 29, 2017
மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ…
மேலும்

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

Posted by - November 29, 2017
இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்கால  சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா – மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு…
மேலும்

பிரத்தியேக வகுப்பிற்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றம் நிரூபனம்

Posted by - November 29, 2017
வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்  குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங்…
மேலும்

சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு

Posted by - November 28, 2017
பிணை முறி விநியோக விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் தம்மை கைது செய்ய வேண்டாம் என்று கோரி, சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த அடிப்படை உரிமை மனு இன்று…
மேலும்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - November 28, 2017
கடவத்தை பிரதேசத்தில் அதிவேக வீதியில் சேவையாற்றிய ஒருவர் மின்சார தாக்கி பலியாகியுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பலியானவர் 40 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என இதுவரையில் இனங்காணப்படவில்லை என…
மேலும்

மாவீரர் நாளில் மக்களின் எழுச்சிக்கு கூட்டமைப்புத் தலைவர்கள்மீதான அச்சமும் காரணம்- வடமாகாண முதல்வர்.

Posted by - November 28, 2017
மாவீரர் நாள் வீரவணக்கத்தை தமிழ் மக்கள் எழுச்சியுடன் கடைப்பிடித்தமைக்கான காரணங்களில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் நடவடிக்கைகளில் கொண்டுள்ள அச்சமே எனத் தான் கருதுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “எங்கே எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ?…
மேலும்

கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள்.!

Posted by - November 28, 2017
கோத்தபாய ராஜபக் ஷ ஏதேனும் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள். அதைவிடுத்து அவரை கைது செய்வதோ அல்லது அவரை சிறையில் அடைப்பதோ  முறையாகாது என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கண்டனம் தெரிவித்தார். எலிய அமைப்பினால் இன்று கொழும்பு…
மேலும்