நிலையவள்

இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.!

Posted by - November 29, 2017
பல தரப்பினரும் இந்த அரசாங்கம் இன்று அல்லது நாளை கலைந்து விடும் என்ற பகல் கனவுடன் இருக்கின்றார்கள். ஆனால் நான் அவர்களிடம் கூறுகின்றேன். தயவு செய்து அந்த பகல் கனவு காண்பதை விட்டு விட்டு எங்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி…
மேலும்

CID யிற்கு தகவல் வழங்குமாறு கடற்படை தளபதிக்கு உத்தரவு

Posted by - November 29, 2017
லெப்டினன்ட் கேர்ணல் பிரசாத் ஹெட்டியாராச்சியின் கீழ் சேவையாற்றிய அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் வழங்குமாறு கடற்படைத்தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில்…
மேலும்

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு 50 மேலதிக அதிகாரிகள்

Posted by - November 29, 2017
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வினவிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே சபாநாயகர் கருஜயசூரிய இதனை குறிப்பிட்டார். அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில்…
மேலும்

திருகோணமலை துறை முகத்தை அபிவிருத்திச்செய்ய பாரிய திட்டம்

Posted by - November 29, 2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை சுற்றுலாத்துறையுடன் தொடர்புபடுத்த முடியுமாயின் சுற்றலாத் துறையை மேம்படுத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்…
மேலும்

இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாம்நாளாக பணிப்பகிஸ்கரிப்பு!

Posted by - November 29, 2017
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்  வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரான உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்தர் ஆகிய இருவரையும்…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் 20 பொது அமைப்புக்கள் கருத்து பதிவு

Posted by - November 29, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆய்வில்.20 பொது அமைப்புக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் க.தவலிங்கம் தலமையில் இடம்பெற்ற கருத்துப் பதிவின்போதே குறித்த 20 அமைப்புக்களும் தமது கருத்தை பதிவு செய்து…
மேலும்

கொழும்பில் பதுங்கியிருந்த விக்கிரம் உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - November 29, 2017
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முஸ்லிம் இளைஞன் விக்ரம் உள்ளடங்களாக மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். “சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில்…
மேலும்

காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்கு கனடாவின் அழுத்தம் அவசியம் – யாழ். ஆயர் வலியுறுத்தல்

Posted by - November 29, 2017
காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்குகனடாவின் அழுத்தம் அவசியம். அந்த நாட்டுத் தூதுவரிடம் வலியுறுத்தினார் யாழ். ஆயர் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்”இவ்வாறு தன்னை இன்று சந்தித்த கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம்…
மேலும்

8 கிலோ தங்கம் பறிமுதல்!

Posted by - November 29, 2017
தமிழகம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி. பட்டிணம் கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்திய வருமானவரி புலனாய்வு…
மேலும்

சிரியா அமைதிப் பேச்சு: ஜெனீவாவில் இன்று தொடக்கம்

Posted by - November 29, 2017
சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று தொடங்குகிறது. சிரியா நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைத் சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று…
மேலும்