நிலையவள்

புறக்கோட்டை கடை ஒன்றில் தீ

Posted by - December 4, 2017
புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட குறித்த தீ விபத்தினை தீயணைப்பு படை அதிகாரிகளுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுக்கு காரணமாகவே குறித்த…
மேலும்

பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் தேர்தல்

Posted by - December 4, 2017
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி  மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்க்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…
மேலும்

தலதா மாளிகைக்கு சொந்தமான காணியில் புதையல் அகழ்வு

Posted by - December 4, 2017
தலதா மாளிகைக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகைக்கு சொந்தமான கலேவெல வஹகோட்டே பகுதியில் உள்ள காணியொன்றிலேயே பல மாதங்களாக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தம்புள்ளை, பொலிஸ்…
மேலும்

மங்களவின் வரவு செலவு திட்டத்திற்கு மைத்திரிபால பாராட்டு

Posted by - December 4, 2017
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

5 முதல் 8ஆம் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

Posted by - December 4, 2017
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 8ம் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதான் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தகுதியுள்ள ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்கு

Posted by - December 4, 2017
எதிர்வரும் காலங்களில் தகுதியுள்ள அனைத்து உதவி ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சேவையின் 03-1 தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும்…
மேலும்

அரசு வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – மைத்ரிபால

Posted by - December 4, 2017
தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைத்…
மேலும்

யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 3, 2017
அரலகங்வில தேவகல பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த யுவதி தனது வீட்டின் அறை ஒன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் அரலங்வில மருத்துவமனையில்…
மேலும்

புதையல் தோண்டிய 5 பேர் கைது!

Posted by - December 3, 2017
ஒட்டுசுடான் – வசமேமுன்னியன்கட்ட வன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைதீவு பிரதேச ஊழல் எதிர்ப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளதாக காவற்துறை ஊடக…
மேலும்

வீடு ஒன்றில் தீப்பரவல்! 5 பேர் காயம்

Posted by - December 3, 2017
பொல்கஹவெல – பனலிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்று இரவு தீ பரவியதில் வீட்டில் இருந்து 5 பேர் தீக் காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொல்கஹவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில்…
மேலும்