நிலையவள்

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - December 6, 2017
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சிலர் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயிலுனர் மருத்துவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு சேவையில் அமர்த்தப்படாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவுகள் இயங்கி…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது.!

Posted by - December 6, 2017
பேலியகொட – துட்டுகெமுனு மாவத்தையில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்

Posted by - December 6, 2017
ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாக…
மேலும்

அத்தியவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை – வர்த்தமானி இன்று

Posted by - December 6, 2017
அத்தியவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. தேங்காய்…
மேலும்

சுதந்திரக் கட்சி – சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - December 6, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி…
மேலும்

கோத்தாபாயவின் கைதுக்கு எதிரான தடை நீடிப்பு

Posted by - December 6, 2017
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவினை டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை தொடர்பில்…
மேலும்

தேர்தல்கள் தொடர்பிலான சிரேஷ்ட DIG யாக விக்ரமரத்ன நியமனம்

Posted by - December 6, 2017
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
மேலும்

GMOA தலைவரின் வேண்டுகோள் நிராகரிப்பு

Posted by - December 6, 2017
நீதிமன்றத்தை அவமதித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு கோரிய வேண்டுகோள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வேண்டுகோள் அனுருத்த பாதெனியவின் சட்டத்தரணி மூலம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பட்டதாரி கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சலுகை கடன் வசதி

Posted by - December 6, 2017
அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெட்டுப்புள்ளி முறைமையின் மூலம் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காத மாணவர்களுக்கு பட்டங்களை பெற்றுக் கொடுக்கும் அரச சார்பற்ற உயர் கல்வி நிர்வனங்களில் பட்டப்படிப்பு கற்றைநெறிகளை தொடர்வதற்காக ரூ.800,000 உயரிய கடன் தொகைக்கு உட்பட்டு, வட்டியற்ற சலுகை…
மேலும்

நாளை மறுநாள் 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நீர்வெட்டு

Posted by - December 5, 2017
நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை அம்பலாங்கொடை , கலேகொட , பலபிடிய ,கொஸ்கொட ,படபொல மற்றும் ஹெல்பிடிய போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…
மேலும்