நிலையவள்

ஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்?: நாமல்

Posted by - December 22, 2017
அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…
மேலும்

யாழில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் முற்றாக நிராகரிப்பு!-நா.வேதநாயகன்

Posted by - December 22, 2017
யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன!-சுந்தரம் அருமைநாயகம்

Posted by - December 22, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…
மேலும்

வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்- அங்கஜன்

Posted by - December 22, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல்…
மேலும்

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்ப உதவுங்கள்- மாவை

Posted by - December 22, 2017
போரில் அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…
மேலும்

யாழில் 4 வயது பிள்ளையை கொலை செய்த பின்னர் , தாயும் தூக்கிட்டு தற்கொலை

Posted by - December 22, 2017
யாழ்.அராலி பகுதியில் தாயொருவர் தனது நான்கு வயது பிள்ளையை தூக்கிட்டு கொலை செய்த பின்னர் , தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அராலி பகுதியில் நேற்று இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,…
மேலும்

மர்மமான முறையில் இளம் குடும்பஸ்தர் மரணம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - December 22, 2017
வவுனியா, மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடைந்தவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில்…
மேலும்

ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் 14 சபைகளில் தனித்து போட்டி

Posted by - December 22, 2017
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதினான்கு சபைகளில் போட்டியிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபையிலும் இம்புல்பே பிரதேச சபையிலும் கொடக்கவெல பிரதேச…
மேலும்

கறுப்பு நிறமாக மாறிய கெசல்கமுவ ஒயா ஆற்று நீர்!!!

Posted by - December 22, 2017
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, கெசல்கமுவ ஒயாவின் நீர் கறுப்பு நிறமாக மாறியமை தொடர்பில் பொகவந்தலாவ  பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று விடியற் காலையில் கெசல்கமுவ ஒயா ஆற்று நீர் கறுப்பு  நிறத்தில் செல்வதை அவதானித்த பிரதேசமக்கள் பொகவந்தலாவ…
மேலும்

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தாமரைக்கு தாவினார்?

Posted by - December 22, 2017
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை இலக்கு வைத்து பேஸ்புக் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘ஸ்ரீ லங்க பிரிட்ஜ்’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பொதுஜன பெரமுன கட்சிக்கு தாவினார் என்ற…
மேலும்