நிலையவள்

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?-சுரேஷ்

Posted by - December 22, 2017
“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.”   என  தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக…
மேலும்

வவுனியாவில் நூதனமாக பணம் திருட முயன்றவர்கள் மடக்கிப்பிடிப்பு!!!

Posted by - December 22, 2017
வவுனியா –  கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்மபவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற…
மேலும்

பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்

Posted by - December 22, 2017
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு  மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன்  பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும்…
மேலும்

திடீர் காற்றின் காரணமாக வீடு ஒன்று முழுமையாக சேதம்!!

Posted by - December 22, 2017
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கிராமம், அருளப்பர் வீதி பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று இன்று  மதியம் திடீர் என ஏற்பட்ட காற்றின் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது. தாழ்வுபாடு கிராமம் அருளப்பர் வீதி பகுதியில் உள்ள பீற்றர் அந்தோனி…
மேலும்

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு.!!!

Posted by - December 22, 2017
வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால்  இன்று காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வில் வவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார்…
மேலும்

50 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - December 22, 2017
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து இரகசியமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி குறித்த நபர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் கொட்டஹேன கல்பொத்த சுற்றுவட்டத்தில் சொகுசு வேண்…
மேலும்

வேட்பாளர்களில் அநேகர் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்- பெப்ரல்

Posted by - December 22, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு…
மேலும்

14 சபைகளில் ஏணி தனித்து போட்டி – மனோகணேசன்

Posted by - December 22, 2017
தமிழ் முற்போக்குக் கூட்டணியானது ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக 14 சபைகளுக்கு போட்டியிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபை, இம்புல்பே பிரதேச சபை,கொடக்கவெல பிரதேச சபை…
மேலும்

அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தக விநியோகம் ஆரம்பம்

Posted by - December 22, 2017
2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் பத்மினி நாளிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார். இம்முறை தரம் மூன்றுக்கான பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தரம் ஒன்பதுக்கான பாடப் புத்தக விநியோகப்…
மேலும்

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 22, 2017
எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை…
மேலும்