நிலையவள்

மொழி உரிமை மீறப்படுகிறது!

Posted by - December 23, 2017
ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

சாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.!

Posted by - December 23, 2017
கொழும்பு, தலங்­கம பிர­தே­சத்தில் விளை­யாட்­டுக்­காக மோட்டார் சைக்கிள் ஓட்­டிய இரு இளை­ஞர்கள் விபத்­தொன்றில் உயி­ரி­ழந்­துள்­ளனர். குறித்த சம்­பவம்  நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ள­தாக தலங்கம பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர். அக்­கு­ரே­கொ­டையில் இருந்து டென்சில் கொப்­பே­க­டுவ வீதி வரை மோட்டார் சைக்­கிளை ஓட்­டிய இரு­வரும்…
மேலும்

ஊடகவியலாளர்களுக்கு இலவச பயணச் சீட்டு

Posted by - December 23, 2017
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும்  27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை  10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு இம் முறை சப்ரகமுவ மாகாண ஆளுநர்…
மேலும்

வரட்சிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றரை வயது குழந்தைக்கு எமனானது.!

Posted by - December 23, 2017
கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரட்சி…
மேலும்

60 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!

Posted by - December 23, 2017
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் வனப்குதியில் விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து படுங்காயம்பட்டு கிடந்த நிலையில், மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

பிலிப்பீனின் தீவுப் பகுதியில் சூறாவளி, 74 பேர் பலி

Posted by - December 23, 2017
பிலிப்பீனுக்குச் சொந்தமான மின்தனாவோ தீவைத் தாண்டிச் சென்ற மழையுடன் கூடிய சூறாவளிக் காற்றில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரி நிகழ்வுகளும் பல இடம்பெற்றுள்ளன. டெம்பியன் என அழைக்கப்படும்…
மேலும்

வேட்பாளர் பட்டியலில் பிரதமர் திடீர் தலையீடு, பெயர்களும் நீக்கம்

Posted by - December 23, 2017
வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயர் ஐ.தே.க.யின் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து   நீக்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க…
மேலும்

அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக இலங்கை வாக்­க­ளிப்பு.!

Posted by - December 23, 2017
அமெ­ரிக்கா, இஸ்­ரேலின்  தலை­ந­க­ராக  ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரித்­த­மையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்­மானம் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்­பான்மை வாக்­கு­களால் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை  நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. ஜெரு­ச­லேத்தின் நிலைப்­பாடு குறித்து எடுக்கப்­படும் எந்­த­வொரு தீர்­மா­னமும்  செல்­லா­ததும் வலி­தற்­றதும் …
மேலும்

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ள 03 இலட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

Posted by - December 23, 2017
வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டுள்ள போதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 03 இலட்சம் வரையில் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சம்ர்பிக்கமையின் காரணமாக அவர்களுக்கு தேசிய…
மேலும்

வில்பத்து காடழிப்பை உறுதிப்படுத்தியுள்ள ஆய்வறிக்கை; பிரபல அமைச்சருக்கும் தொடர்பு

Posted by - December 23, 2017
வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக, இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு…
மேலும்