தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஹக்கீம், திகாம்பரம்
தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரபுகளுக்கு வழங்கப்படும்…
மேலும்
