நிலையவள்

மங்களவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் – டிலான்

Posted by - November 11, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளை இம்புல்கொட பிரதேசத்தில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்கக்…
மேலும்

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம்

Posted by - November 11, 2017
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை…
மேலும்

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - November 11, 2017
அம்பலந்தொடை – கெகேகல்ல – ஹபரகல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தொடை காற்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து இரு விசேட காவற்துறை…
மேலும்

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - November 11, 2017
வத்தளையில் 86.47 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. ஹூனுபிட்டிய பிரதேசத்தில் 7.65 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பயணித்த மூவர் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம்…
மேலும்

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

Posted by - November 11, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும்.  யாழ்ப்பாண மாநகர சபைக்கு தேர்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகும்…
மேலும்

வன்னி விழிப்புலனற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - November 11, 2017
வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர் சங்கத்தினை சேர்ந்த 88 பேருக்க்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் இவ்வுதவி திட்டம் வழங்கும் நிகழ்வு…
மேலும்

மட்டக்களப்பில் 36 பேர் கைது

Posted by - November 11, 2017
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று  இரவு 11…
மேலும்

2100 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - November 11, 2017
அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 2100 ஆசிரியர்கள் பற்றாக்குறையை…
மேலும்

தோட்டத் தொழிலாளர்களுக்கான மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்- ஜோன் செனவிரத்ன

Posted by - November 11, 2017
பியருக்கான விலையை விடவும் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தும் மதுபானத்துக்கு விலை குறைப்பை மேற்கொண்டால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். தோட்ட மக்கள் தங்களது…
மேலும்

எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

Posted by - November 11, 2017
நாட்டில் கடந்த வாரம் நிலவிய  எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு, குறித்த…
மேலும்