நிலையவள்

தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஹக்கீம், திகாம்பரம்

Posted by - December 28, 2017
தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரபுகளுக்கு வழங்கப்படும்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர் சோமவீர சந்திரசிறி ஜனாதிபதியுடன் இணைவு

Posted by - December 28, 2017
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மகாஜன எக்சத் பெரமுனவின் உப தலைவருமான சோமவீர சந்திரசிறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை

Posted by - December 28, 2017
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 மீனவர்கள் நேற்றைய தினம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களுடைய 7 படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
மேலும்

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா

Posted by - December 28, 2017
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த இராஜினாமா தொடர்பிலான கடிதம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பத்து பேர் அடங்கிய குறித்த பேரவைக்கு பிரதமரின் பணிப்பின் பேரில் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். 2015 செப்டம்பர்…
மேலும்

கேப்பாபுலவில் காணி விடுவிப்பு ஓர் ஏமாற்று வேலை –ரவிகரன்(காணொளி)

Posted by - December 28, 2017
காணி விடுவிப்பு  தொடர்பில் கருத்துத் தெரிவித்த  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்……………………
மேலும்

கேப்பாபுலவில் காணிகள் விடுவிப்பு

Posted by - December 28, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களின் காணிகளில் 133 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது. இன்றை நிகழ்வில் வற்றாப்பளை சீனிமோட்டையில் 17 குடும்பங்களுக்கான 21.84 ஏக்கர் காணியும்,…
மேலும்

திறைசேரியின் கண்காணிப்பில் அரிசி இறக்குமதி

Posted by - December 28, 2017
திறைசேரி மூலமான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேபோன்று அரிசியை இறக்குமதி செய்வதற்காக எத்தகைய தனியார் நிறுவனங்களுக்கும் சதொச நிறுவனங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்தியாவசிய உற்பத்திப்பொருட்களை போதியளவு…
மேலும்

ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - December 28, 2017
ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரத்னாயக்கவை பதவியிலிருந்து விலக்குமாறு கூறி அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் ஊவா மாகாண சபையின் 12 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 2018ம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய…
மேலும்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - December 28, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பரதேசத்தில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
மேலும்

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

Posted by - December 28, 2017
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த அவர் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு…
மேலும்