நிலையவள்

எரிபொருள் இருப்பை தக்கவைக்க புதிய முயற்சி

Posted by - December 29, 2017
கொழும்பு கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமைச்சரவை அனுமதியுடனேயே ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த திட்டத்தின்…
மேலும்

புத்தளம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 29, 2017
எட்டு கிலோவும் 100 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தலைமையக நச்சு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை புத்தளம் பொலிஸ் பிரிவில் எருக்கலம்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில்…
மேலும்

மட்டக்குளிய துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது

Posted by - December 29, 2017
கடந்த நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றித்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய மட்டக்குளிய பிரதேசத்தினை சேர்ந்த குறித்த நபர்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – அதிகாரிகள் கண்டனம்

Posted by - December 29, 2017
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதை கண்டித்து, பல்கலைக்கழக அதிகாரிகள் நிருவாக கட்டடத்தை விட்டு இன்று வேளியேறி…
மேலும்

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சீருடைகளை மாற்ற நடவடிக்கை

Posted by - December 29, 2017
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் சீருடைகளை மாற்றுவது குறித்து சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன கவனம் செலுத்தியுள்ளார். இதற்குரிய கருத்துக்களை நடத்துவதற்கும் , ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கும் துறைசார்ந்த தொழிற் சங்கங்களிடம்…
மேலும்

மத்திய வங்கியின் கடுமையான நிதிக்கொள்கையால் பணவீக்கம் வீழ்ச்சியடையும் – குமாரசுவாமி

Posted by - December 29, 2017
அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய கையிருப்பு டிசம்பர் மாத இறுதியளவில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி…
மேலும்

சாகல தேரர் காவியுடையைக் கலைய வேண்டும்- அமைச்சர் பாலித பகிரங்க சவால்

Posted by - December 29, 2017
வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாதவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இதுதவிர, புக்குளம் கடற்ழெலில் அமைப்பொன்றும் அமைச்சருக்கும் பொது…
மேலும்

வெற்றிலை, கை சின்ன வேட்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு

Posted by - December 29, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் இன்று (29) கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போதும் செயற்படும் முறைமைகள் தொடர்பில் இதன்போது இவர்களுக்கு…
மேலும்

அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

Posted by - December 29, 2017
அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில்…
மேலும்

க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறு – மாணவன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 29, 2017
உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததன் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மாணவன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்…
மேலும்