நிலையவள்

2017ல் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 990 கோடி

Posted by - January 3, 2018
​பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் 990 கோடி ரூபா பெறுமதியான 332 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் ​கைப்பற்றப்பட்டுள்ளதாக…
மேலும்

7 பேரை காயப்படுத்திய சிறுத்தையை பிடிப்பதற்கு தொடர் வேட்டை

Posted by - January 3, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் பன்மூர் பிரிவில் நேற்று பகல் 7 பேரை காயப்படுத்திய சிறுத்தையினை பிடிப்பதற்கு ஹட்டன் பொலிஸாரும், வனஜீவி அதிகாரிகளும் தொடர் சுற்றி வளைப்பினை மேற்கொள்வதாக நல்லதண்ணி வினவிலங்கு அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ கருணாதிலக்க தெரிவித்தார். நேற்று தேயிலை…
மேலும்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Posted by - January 3, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், வேட்பாளர் அறிமுகமும் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்…
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - January 3, 2018
கற்பிட்டி, இப்பன்தீவு கடற்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய டிங்கி இயந்திரம், 2 தடை செய்யப்பட வலைகள், 67…
மேலும்

அரசாங்கத்துக்கு உரிய வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கை

Posted by - January 3, 2018
அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் செலவுகள் முகாமைத்துவம் மற்றம் மேற்பார்வை செய்யும் நோக்கில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 07ம் திகதி முதல் செயற்படும் வகையில் கொம்ப்ட்ரோலர் (Comptroller) நாயக பணியகம் ஒன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்பணியகத்துக்கு…
மேலும்

‘சொதுரு பியச’ கடன் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த அமைச்சரவை அனுமதி

Posted by - January 3, 2018
2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட ‘சொதுரு பியச’ சலுகை கடன் வழங்கல் திட்டத்தின் மூலம் 2020ம் ஆண்டளவில் கடன் பெறுநர்களின் எண்ணிக்கையினை 100,000 ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட மேற்படி…
மேலும்

பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் முழுமையான அறிக்கை

Posted by - January 3, 2018
இந்த நாட்டு மக்களின் முக்கிய கவனம் இன்று திரும்பியிருக்கும் அதேநேரம் கலந்தாலோசிக்கப்படும் அதேபோன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயமாக 2015/16 காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகார்களையும் பொதுமக்களின் கருத்தையும் கவனத்தில்…
மேலும்

பிச்சையெடுக்க முடியாது….நாள் ஒன்றுக்கு 1500 ரூபா வீதம் தொழில் வாய்ப்பு!!

Posted by - January 3, 2018
கொழும்பு நகரில் யாசகம் செய்வோருக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபா சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.கடந்த முதலாம் திகதி தொடக்கம் கொழும்பு நகரில் யாசகம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் யாசகம் செய்து வந்தவர்கள் நாள் ஒன்றுக்கு…
மேலும்

கடன் சுமையினால் கணவனும் மனைவியும் கூட்டுத் தற்கொலை!! கைதடியில் பெரும் சோகம்!!

Posted by - January 3, 2018
யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.கைதடி கிழக்கு நவபுரம் பகுதியில் வசித்துவரும் 67 வயதுடைய சின்னையா வேலாயுதம் 62 வயதுடைய வேலாயுதம்…
மேலும்

பொலிதீன் விற்பனையில் ஈடுபடுவோர் இன்று முதல் அவதானம்

Posted by - January 3, 2018
இன்று முதல் சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. பொலிதீன் மீதான தடை கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தளர்த்தப்பட்டிருந்ததாக…
மேலும்