ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் வரலாம் – மஹிந்த
பினைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை…
மேலும்
