நிலையவள்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் வரலாம் – மஹிந்த

Posted by - January 9, 2018
பினைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை…
மேலும்

பளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

Posted by - January 8, 2018
பளை பகுதியில் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது இன்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்கள் இவரைத் துரத்திச் சுட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
மேலும்

எந்தவொரு கட்சியும் நிறத்துக்கு உரிமை கோர முடியாது- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

Posted by - January 8, 2018
குறித்ததொரு கட்சி குறிப்பிட்ட ஒரு நிறத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு வரையறையையும் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவில்லையென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில முக்கிய கட்சிகள் தமக்கென குறிப்பிட்ட நிறத்தை உரிமை…
மேலும்

நாளை காலநிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 8, 2018
நாட்டில் பொரும்பாலான பகுதிகளில் தற்பொழுது நிலவும் வறட்சியும் குளிருமான காலநிலை நாளை (09) முதல் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் 75 மி.மீ.…
மேலும்

விரைவில் விமானத்திற்கான புதிய எரிபொருள் விநியோகத்திட்டம்

Posted by - January 8, 2018
விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத் திட்டம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஒருகட்டமாக  மேற்குறிப்பிட்ட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை…
மேலும்

துருப்பிடித்த வாள்களுடன் வந்த கம்மன்பில அணியினரால் பரபரப்பு

Posted by - January 8, 2018
வாளேந்திய சிங்கத்தின் வாள்களை ஒத்த வாள்களை ஏந்தியபடி ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உதய கம்மன்பில அணியினர் வந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாள்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
மேலும்

சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை

Posted by - January 8, 2018
சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012  ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45…
மேலும்

தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவர் கைது

Posted by - January 8, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம்…
மேலும்

கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்: மனைவி பரிதாபமாக பலி

Posted by - January 8, 2018
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வீடொன்று தீப்பற்றியதில், 24 வயதான யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் உயிரிழந்துள்ளார். இதேவேளை, இதனால் எரிகாயங்களுக்கு உள்ளான, குறித்த யுவதியின் மகள் மற்றும் கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
மேலும்

சிறுத்தையை பிடிக்க தொழிலாளர்களின் உதவியை நாடும் பொலிஸார்

Posted by - January 8, 2018
ஹட்டன் – பன்மூர் தோட்டப் பகுதியில் ஏழு தொழிலாளர்களை தாக்கி காயப்படுத்திய சிறுத்தையை பிடிக்க, அப் பகுதி மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நேற்று குறித்த தோட்டப் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஹட்டன் பொலிஸ் தலைமையக பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல்…
மேலும்