நிலையவள்

தயா மாஸ்டர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சிவஞானம்

Posted by - January 10, 2018
08.01.2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதல்தாரி…
மேலும்

முகத்துவாரம் கலப்பில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - January 10, 2018
மட்டக்களப்பு நாவலடி புதிய முகத்துவாரம் கலப்பு பகுதியல் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த கலப்பு கரைப்பகுதியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக, அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள்…
மேலும்

சொத்துக்காக 96 வயதான தாயை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய மகள்

Posted by - January 10, 2018
கடுகஸ்தோட்டை – யடியாவல – அந்தோனிவத்தை பகுதியில் அறையொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 96 வயதான மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இவரிடமுள்ள சொத்தை அபகரிப்பதற்காக, அவரது மகளே இவ்வாறு தாயை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைத்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தனது…
மேலும்

வயல்காணிகளில் கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி ஆர்பாட்டம்

Posted by - January 10, 2018
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட திருப்பெருந்துறை, கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை சூழவுள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு, கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி, ஆலய நிர்வாகத்தினரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து, ஆலய முன்றிலில், இன்று (10) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயற்கை…
மேலும்

கடவத்தை கொலை: பலியானவரின் முன்னாள் மனைவி உட்பட நால்வர் கைது

Posted by - January 10, 2018
கடவத்தை – ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் வசம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கொலையான நபரின் முதல் மனைவி உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மஹர…
மேலும்

மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு

Posted by - January 10, 2018
இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன், இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், மலேசிய நாட்டின் கல்வி அமைச்சின் துணை உயர்கல்வி அமைச்சர் பா.கமலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா, தமிழ் நாடு அரசாங்கத்தின்…
மேலும்

ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனின் கருத்து -சுரேஸ்

Posted by - January 10, 2018
அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் கண்டணம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக்…
மேலும்

வாகனப் பதிவில் வீழ்ச்சி

Posted by - January 10, 2018
2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில்…
மேலும்

வனங்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Posted by - January 10, 2018
இவ்வருடத்தில் புதிதாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் காடு வளர்க்கப்படும் என வன பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அனுர சத்தரசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வனப்பாதுகாப்பு கட்டளைகள் சட்டம் திருத்தியமைக்கப்படும் எனவும் தனியார் துறையினதும் மக்களினதும்…
மேலும்

பிணை முறி ஆணைக்குழு அறிக்கை 17ம் திகதி சபைக்கு

Posted by - January 10, 2018
பிணைமுறி சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த விவகாரம் தொடர்பில் இன்று விசேட பாராளுமன்ற…
மேலும்