தயா மாஸ்டர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சிவஞானம்
08.01.2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதல்தாரி…
மேலும்
