நிலையவள்

பொங்கல் தினத்திலும் காணாமல் போன உறவுகளை தேடும் உறவினர்கள்

Posted by - January 14, 2018
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர் என கிளிநொச்சியில் 329 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

இலங்கையின் பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும்

Posted by - January 14, 2018
2018 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளதுடன், நுகர்வு…
மேலும்

அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் – 500 மில்லியன் நட்டஈடு கோரும் முதலமைச்சர்

Posted by - January 14, 2018
பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை, முழந்தாழிட வைத்ததாக, ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கூறிய கருத்தின் காரணமாக தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஊவா…
மேலும்

தேர்தல் சட்டத்தை மீறிய 167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்

Posted by - January 14, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே…
மேலும்

மங்களவின் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு

Posted by - January 14, 2018
மதுபான விற்பனை நிலையங்களை காலை 8.00 முதல் இரவு 10.00 மணி வரையில் திறப்பதற்கும், பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்குவதற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டிருந்த சுற்றுநிருபத்தை உடன் நீக்கிக் கொள்ளுமாறு தான்…
மேலும்

ஜனாதிபதியும், பிரதமரும் சுத்தவாளிகள்-சந்திரிகா

Posted by - January 14, 2018
இந்த அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் நிதி மோசடியில் ஈடுபடவில்லையெனவும், அவர்களினால் நியமிக்கப்பட்டவர்களே அவ்வாறு செய்திருப்பதாகவும், அவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்தவின் காலத்தில் இடம்பெறாதவை இந்த அரசாங்கத்தில்…
மேலும்

தைப்பொங்கலுக்கு வெடி கொளுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Posted by - January 14, 2018
தைப்பொங்கலை வரவேற்கும் நோக்கில் வெடி கொளுத்திய சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக உலகம் எங்கும் கோலாகலமாக தமிழ் மக்கள் வெடி கொளுத்தி வரவேற்று வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், மன்னார், ஆத்திமோட்டைப் பகுதியில் வெடி கொளுத்தி தைப்பொங்கல்…
மேலும்

சர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது ; சீ. யோகேஸ்வரன்

Posted by - January 14, 2018
போராளிகளாக இருந்து தங்களுடன் இணைந்தவர்களை ஆட்சியாளர்களாக நியமித்துள்ளோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ளுராட்சி…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா. அசோக் என்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
மேலும்

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் மரணம்

Posted by - January 14, 2018
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய சிறுவனொருவனே நேற்று சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏறாவூர் மிச்நகர் அரசினர்…
மேலும்