நிலையவள்

ஐதேக வேட்பாளரது பிரச்சாரங்களை தாங்கி லொரி மீட்பு – சாரதி கைது

Posted by - January 21, 2018
மன்னார் – முஸலி பிரதேசசபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தொடர்பான பிரச்சாரங்களை காட்சிப்படுத்திய லொரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை புத்தளம் – வேப்பமடு பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், வேப்பமடு பகுதியைச்…
மேலும்

குடு சுத்தாவின் சகோதரர்கள், மருமகளான சிறுமியும் கைது

Posted by - January 21, 2018
பொலன்னறுவை மாவட்ட போதைப் பொருள் விஷேட சுற்றிவளைப்புப் பிரிவினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கைகளில், குடு சுத்தா எனப்படும் நபரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, குடு சுத்தா எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இன்று கைதானவர்கள்,…
மேலும்

தமிழில் பொலிஸ் கீதம்

Posted by - January 21, 2018
பொலிஸ் கீதமும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு விளங்கும் வகையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கீதம் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த கீதத்தின் மொழிபெயர்ப்பு…
மேலும்

விசாரணை முடியும் வரையில் தனது கல்வி அமைச்சை துறக்கிறேன்- ஊவா முதலமைச்சர்

Posted by - January 21, 2018
தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாடசாலை ஆசிரியரை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ஊவா மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் நீங்கப் போவதாக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சமார சம்பத் தஸநாயக்க,…
மேலும்

ஊவா முதலமைச்சரின் சம்பவம் ஊடகங்கள் சோடித்தவை- இசுர தேவப்பிரிய

Posted by - January 21, 2018
ஊவா முதலமைச்சர் அதிபரை அச்சுறுத்தி, முழந்தாழிடச் செய்ததாக கூறப்படும் செய்தி தவறானது எனவும் இது ஊடகங்களினால் சோடிக்கப்பட்ட ஒன்று எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். ஊவா முதலமைச்சர் தன்னிடம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெளிவாக கூறினார். இந்த…
மேலும்

மத்திய வங்கி பிணை முறியின் தாக்கம் 2045 வரை நீடிக்கும்- பந்துல

Posted by - January 21, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திற்கு தற்போது தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமானது கிடையாது எனவும் இதன் தாக்கம் 2045 ஆம் ஆண்டு வரைக் நீடிக்கும் எனவும் மஹிந்த குழு  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம்…
மேலும்

பொருளாதார நெருக்கடி, இலங்கையிலுள்ள அமெரிக்க நிலையம் மூடல் – தூதரகம்

Posted by - January 21, 2018
கொழும்பிலுள்ள அமெரிக்க மத்தி நிலையம் (American Centre) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டிரம்ப் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததனால் அமெரிக்கா பொருளாதார நெருக்கடி நிலைக்கு உட்பட்டுள்ளது.…
மேலும்

இலங்கை – இந்திய குறைந்த கட்டண விமான சேவை இன்று ஆரம்பம்

Posted by - January 20, 2018
இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான விசேட விமான சேவையொன்று இன்று (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி இன்று காலை 8.00 மணிக்கு வந்தடைந்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்கவில் வரவேற்கப்படும் காட்சியையே இப்படத்தில் காண்கின்றோம்.…
மேலும்

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது!

Posted by - January 20, 2018
உள்ளூராட்சி தேர்தல் குறித்த சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று (19) இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. வவுனியா உக்கிளாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக பண்டாரிக்குளம் பொலிசாருக்கு…
மேலும்

அப்புறப்படுத்தப்படாத யானையின் உடல்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Posted by - January 20, 2018
வெல்லாவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட திக்கோடை 50 வீட்டுத் திட்டப்பகுதி வீதியில் யானை ஒன்று இறந்து 3 நாட்களாகிறது.ஆனால் இறந்து கிடக்கும் யானையினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குறித்த இடத்திலேயே இறந்த யானையின் உடல் கடந்த மூன்று நாட்களாக இருப்பதால் துர்நாற்றம்…
மேலும்