நிலையவள்

மு.கா. தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் இராஜினாமா

Posted by - January 24, 2018
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து…
மேலும்

மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேடு – சுற்றிவளைப்பு ஆரம்பம்

Posted by - January 24, 2018
மண்ணெண்ணெய்யை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் பற்றி சில தரப்புக்கள் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு மத்தியிலும் கடற்றொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் குறைந்த…
மேலும்

ரவி கருணாநாயக்கவின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிப்பு

Posted by - January 24, 2018
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் விஷேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தார். பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி…
மேலும்

ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பாணை

Posted by - January 24, 2018
பதுளை பாடசாலை பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல உள்ளிட்ட சிலருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. அதன்படி ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா…
மேலும்

புன்னாலைக்கட்டுவனில் கோர விபத்து!! இளைஞன் தலை சிதறிப் பலி!!ஒருவர் படுகாயம்!

Posted by - January 24, 2018
யாழ் ஊரெழு பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் மற்றும் ஹன்ரர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; நேற்று பிற்பகல் யாழ். குப்பிளானில் இருந்து…
மேலும்

பீபா உலகக் கிண்ணம் பொதுமக்களின் பார்வைக்காக இன்று இலங்கைக்கு!!

Posted by - January 24, 2018
உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக உதைபந்தாட்டக் கிண்ணம் [FIFA WORLD CUP 2018 ] நேற்றிரவு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை மக்கள் பார்வைக்காக உதைபந்தாட்டக்…
மேலும்

ரயிலில் மோதுண்டு இளம் குடும்பப்பெண் பலி!!

Posted by - January 24, 2018
கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா – தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்ற 35 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று காலை வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.…
மேலும்

51 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

Posted by - January 24, 2018
ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2014ம் ஆண்டு ஜூலை மாதம் போதை தடுப்பு பொலிஸ் பிரிவினரால் பொரள்ளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 24, 2018
தம்புள்ள – குருநாகல் வீதியில் சமன்புர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதி​லேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

110 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு

Posted by - January 24, 2018
மருதங்கேணி தலையடி பிரதேசத்தில் கடற்கரை பகுதியின் புதர்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50 பொலித்தீன் உறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் என கடற்படையினர்…
மேலும்