மண் சரிவு அபாயம் 107 பேர் இடம்பெயர்வு
ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வௌியெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களிலுள்ள 107 பேர் இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட்,…
மேலும்
