நிலையவள்

மண் சரிவு அபாயம் 107 பேர் இடம்பெயர்வு

Posted by - January 31, 2018
ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வௌியெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களிலுள்ள 107 பேர் இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட்,…
மேலும்

முன்னாள் நிதி அமைச்சர் ரவியை கைது செய்ய சதித் திட்டம்- பந்துல

Posted by - January 31, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலின் இறுதிக் காலகட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது சுய விருப்பத்தின் பேரில் கைது செய்து தேர்தல் லாபம் தேட சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…
மேலும்

யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

Posted by - January 30, 2018
யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வருவதாகதெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட…
மேலும்

வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது

Posted by - January 30, 2018
விசா நடைமுறைகளை அலட்சியம் செய்ததுடன், துஷ்பிரயோகமும் செய்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர். இத்தாலி மற்றும் ஜேர்மன் நாடுகளைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்தவர்கள். எனினும் முறையான…
மேலும்

“திஸாநாயக்க பதவியை துறக்க வேண்டும்”-பழனி

Posted by - January 30, 2018
தலவாக்கலையில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு எதிராக இழிவாக பேசப்பட்ட வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்து தமிழ் முற்போக்கு…
மேலும்

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Posted by - January 30, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர்…
மேலும்

மட்டுவில் வடிசாராயம் காய்ச்சிய இல்லத்தரசி கைது!!!

Posted by - January 30, 2018
மட்டக்ககளப்பு –  பனிச்சையடிமுன்மாரி கிராமத்தில் சட்டவிரோதமாக வடிசாராயம் காய்ச்சிய  இல்லத்தரசி  ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கிராமத்தில் கடமையாற்றும் அரச திணைக்கள உத்தியோகத்த்தர் ஒருவர், குறித்த வீட்டில் இருந்து அதிக புகை வருவதைக் கண்டு சந்தேகம் கொண்டு வீட்டைப் பார்வையிட்டபோது வீட்டின்…
மேலும்

முப்படைகளின் அபிவிருத்தி செயற்திட்ட மீளாய்வு சிறிசேன தலைமையில்

Posted by - January 30, 2018
முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பொதுமக்களின் நிதியை பெருமளவில் சேமிக்கும் வகையில் மிக வினைத்திறனுடன் முப்படையினர்…
மேலும்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - January 30, 2018
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

சர்வதேச பாடசாலை மாணவர்களை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை

Posted by - January 30, 2018
சர்வதேச தரப் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலர் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்தப் பாடசாலையின் 07ம் ஆண்டு மாணவர்கள் 09 பேர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக அந்த பாடசாலையின்…
மேலும்