நிலையவள்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவு நாட்டிற்கு சார்பாக அமையும் – மஹிந்த

Posted by - March 1, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவானது நாட்டிற்கு சார்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இது…
மேலும்

ஐந்து மில்லியன் பெறுமதியான நாணயங்களுடன் இருவர் கைது

Posted by - March 1, 2018
ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5685 குவைட் டினார் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது…
மேலும்

பொலிஸ் ஆணைக்குழுவை வினைத்திறன் மிக்கதாக மாற்ற பிரதமர் நடவடிக்கை

Posted by - March 1, 2018
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து அதனை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையைத்…
மேலும்

பொலிஸாரால் கைது செய்யப்பட வேண்டியவருக்கு, பொலிஸ் அமைச்சு- JVP

Posted by - March 1, 2018
ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யப்படுவதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்றதோ வேறொன்று என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸாரினால் கைது செய்யப்பட வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சை தன்னிடம்…
மேலும்

தாஜுதீனின் கணனிகளை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 1, 2018
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் பயன்படுத்திய லெப்டொப் கணனி மற்றும் டெஸ்க்டொப் கணனி என்பவற்றிலுள்ள தரவுகளை பரிசீலனை செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய…
மேலும்

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான 100 கடன் திட்டங்கள்

Posted by - March 1, 2018
தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலுவூட்டும் இணைந்த 100 கடன் முன்மொழிவுத்திட்டங்களை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின்…
மேலும்

50 பேருக்கு விளக்கமறியல் 9 பேருக்கு பிணை

Posted by - March 1, 2018
அநுராதபுரம் – தம்புத்தேகம நகரில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தம்புத்தேகம நீதவான் சமிலா நதிஷாணி முன்னிலையில் நேற்றிரவு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த…
மேலும்

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

Posted by - February 28, 2018
கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று…
மேலும்

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் – இந்தியா நிதியுதவி

Posted by - February 28, 2018
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் 1136 வீடுகள் பூர்த்தியாகியுள்ளதுடன் எஞ்சியுள்ள 2836 வீடுகளின் நிர்மாணப்பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம்…
மேலும்

வெலே சுதா விடுதலை

Posted by - February 28, 2018
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என கூறப்படும் வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மேல்நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆரச்சி மூலம்…
மேலும்