அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – அடக்கு முறைகள் தொடர்கின்றன-து.ரவிகரன்
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகை தந்து…
மேலும்
