நிலையவள்

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – அடக்கு முறைகள் தொடர்கின்றன-து.ரவிகரன்

Posted by - March 1, 2018
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகை தந்து…
மேலும்

வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - March 1, 2018
வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் காணப்படும் அவரது வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை மிருகங்களிடமிருந்து…
மேலும்

மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - March 1, 2018
கொழும்பிலிருந்து ஹட்டன்- கொட்டகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கினிஹத்தேன நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

ரணில் சிங்கப்பூர் விஜயம்

Posted by - March 1, 2018
கொழும்பு பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் இன்வஸ்ட் லங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புக்காக எதிர்வரும் 2 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிராந்தியத்தின்…
மேலும்

பொலிஸார் சிலருக்கு அவசர இடமாற்றம்

Posted by - March 1, 2018
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட 15 பொலிஸ் அதிதாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவு நாட்டிற்கு சார்பாக அமையும் – மஹிந்த

Posted by - March 1, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவானது நாட்டிற்கு சார்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இது…
மேலும்

ஐந்து மில்லியன் பெறுமதியான நாணயங்களுடன் இருவர் கைது

Posted by - March 1, 2018
ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5685 குவைட் டினார் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது…
மேலும்

பொலிஸ் ஆணைக்குழுவை வினைத்திறன் மிக்கதாக மாற்ற பிரதமர் நடவடிக்கை

Posted by - March 1, 2018
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து அதனை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையைத்…
மேலும்

பொலிஸாரால் கைது செய்யப்பட வேண்டியவருக்கு, பொலிஸ் அமைச்சு- JVP

Posted by - March 1, 2018
ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யப்படுவதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்றதோ வேறொன்று என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸாரினால் கைது செய்யப்பட வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சை தன்னிடம்…
மேலும்

தாஜுதீனின் கணனிகளை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 1, 2018
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் பயன்படுத்திய லெப்டொப் கணனி மற்றும் டெஸ்க்டொப் கணனி என்பவற்றிலுள்ள தரவுகளை பரிசீலனை செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய…
மேலும்