நிலையவள்

சமூர்த்தி, விவசாயம் போன்ற உதவிகள் வழங்குவதை பெப்ரவரி 15 வரை நிறுத்தவும் – மஹிந்த

Posted by - January 5, 2018
சமூர்த்தி, விவசாயம் போன்ற உதவிகள் வழங்குவதை பெப்ரவரி 15ம் திகதி வரை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் அலுவலக நேரம் அல்லாத விடுமுறை காலத்திலும் தமது உத்தியோகபூர்வ பெயரை பயன்படுத்தி அபேட்சகர்களுக்கு ஆதரவு…
மேலும்

புதிய எரிபொருள் குழாய் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில்

Posted by - January 5, 2018
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரையில் எண்ணெய் விநியோகிப்பதற்கான புதிய குழாய் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கு 80 வீதமானவை நிறைவடைந்திருப்பதாக பெட்ரோலியம் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது. அந்த புதிய குழாய் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருளை தரையிறக்கும் வேகம் அதிகரிக்கும் என்று…
மேலும்

பருத்தித்துறை நீதிமன்ற காணியை விடுவிக்க யாழ். தளபதிக்கு ஆலோசனை

Posted by - January 5, 2018
பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கினார். யாழப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை அவரது சமாதான…
மேலும்

ஜனா­தி­ப­தியின் மக்கள் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்ட சதி-மஹிந்த அம­ர­வீர

Posted by - January 5, 2018
ஜனா­தி­ப­தியின் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு சதி நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல கட்­சி­களும் இதில்  தொடர்புபட்­டி­ருப்­ப­தாக தகவல் வெளி­வந்­துள்ளது என சுதந்­திரக்கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலைமை…
மேலும்

வவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்!!!

Posted by - January 5, 2018
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை புதிய பஸ் நிலையத்தில் செய்தி…
மேலும்

மக்காவிலிருந்து வந்தநபர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கைது

Posted by - January 5, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சவுதி அரேபியா – மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் குறித்த நபர்   இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் சுங்க அதிகாரிகள் அவரிடம் சோதனை…
மேலும்

மன்னார் மாவட்ட விவசாயிகள் விசனம்!!

Posted by - January 5, 2018
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  விவசாயிகள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். விவசாய செய்கையின் போது ‘கலை நாசினி’ பயன்படுத்தப்படுகின்ற போதும் அதிக விலைக்கு தரமற்ற கலை நாசினி விற்பனை செய்யப்பட்டு வருவதாக…
மேலும்

கடந்த வருடத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 5614 முறைப்பாடுகள்

Posted by - January 5, 2018
கடந்த 2017  ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்ற 5,614 முறைப்பாடுகளுள் ஆகக்கூடிய முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவில்…
மேலும்

இராஜகிரிய மேம்பாலம் 8ம் திகதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Posted by - January 5, 2018
இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

பேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது – மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 5, 2018
வேட்பாளரின் வாகனத்திலும் கட்சி அலுவலகத்திலும் மாத்திரமே சுவரொட்டிகளையும் பதாதைகளையும் பயன்படுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பாளரின் வாகனத்தில் அவரது படத்தையும் பதாதைகளையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலோ வீடுகளின் சுவர்களிளோ ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை பொதுமக்களுக்கு…
மேலும்