நிலையவள்

புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கைது

Posted by - March 4, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் நேற்று (03 ) இரவு 11.50 மனியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர் முல்லைத்தீவு விசேட…
மேலும்

அம்பாறைச் சம்பவம் : உண்மையை தெளிவுபடுத்துகின்றார் அமைச்சர் ராஜித

Posted by - March 4, 2018
அம்பாறை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பாறை சம்பவம்…
மேலும்

“மலட்டு மாத்திரை” ஆங்கில மருத்துவத்தில் இதுவரை இல்லை- சுகாதார அமைச்சு

Posted by - March 4, 2018
உலகில் மேலைத்தேய மருத்துவத்தில் (ஆங்கில முறை மருத்துவத்தில்)  மருந்து மாத்திரை ஊடாக மலட்டுத் தன்மையை ஏற்படுத்த எந்தவொரு முறையும் இதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லையென அரச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார். தற்பொழுது அம்பாறையில்…
மேலும்

அர்ஜுன் மஹேந்திரனைப் பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை – மஹிந்த அமரவீர

Posted by - March 4, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடைய பெரும் புள்ளி நாட்டை…
மேலும்

கிரியுள்ளவில் வாகன விபத்து, ஒருவர் பலி

Posted by - March 4, 2018
கிரியுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல – தங்கொடுவ பாதையிலுள்ள அதுருவல சந்தியில் நேற்று இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிரியுள்ள நோக்கிச் செல்லும் லொறியொன்று அதே…
மேலும்

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்றவர்களிடம் கஞ்சா – 8 பேர் கைது

Posted by - March 4, 2018
சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர். நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி…
மேலும்

யாழ் நகருக்கு வருகை தந்த இலங்கையின் மிகப் பழைய வாகனங்களின் பேரணி

Posted by - March 3, 2018
கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி ஒன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வருகைதந்துள்ளது.நேற்று முன்தினம் 1ஆம் திகதி  கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமைவாய்ந்த பதினெட்டு கார்…
மேலும்

சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக மன்னாரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - March 3, 2018
சிரியாவில் இடம்பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டனப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்…
மேலும்

2018ஆம் ஆண்டிற்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Posted by - March 3, 2018
யாழ். மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.இதில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், கல்வி,…
மேலும்

அம்பாறை வன்முறையை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது – சந்திரிகா

Posted by - March 3, 2018
அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை காலதாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின்…
மேலும்