நிலையவள்

யாழில் பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்!

Posted by - March 17, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும்…
மேலும்

இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

Posted by - March 17, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
மேலும்

யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - March 17, 2018
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். எனினும் தற்போது இந்தநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்ட சிவில்…
மேலும்

கண்டி கலவரம்: பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - March 17, 2018
கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  தீவிரவாத தாக்குதல்களின் போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 3 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரு முறைப்பாடு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கெபேயின் நிறைவேற்றுப்…
மேலும்

குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற தீர்மானம்

Posted by - March 17, 2018
கொழும்பு நகரில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. மாநகர சபை ஊழியர்கள் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். வேலைத்திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிலவும் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்…
மேலும்

தலவத்துகொடயில் சொகுசு கார் விபத்து

Posted by - March 17, 2018
தலவத்துகொட கீல்ஸ் சுப்பர் கடைக்கு முன்னால் அதி சொகுசு BMW மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன குறித்த மோட்டார் வாகனம் இன்னும் சில வாகனங்களுடன் மோதி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது. BMW i8 ரக…
மேலும்

ரயில் கட்டணம் ஏப்றல் முதல் அதிகரிப்பு

Posted by - March 17, 2018
ரயில் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும்

வவுச்சருக்கு பதில் மீண்டும் சீருடை?

Posted by - March 17, 2018
மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு, மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பெற்றோரால், தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை அடுத்தே, 2019ஆம் ஆண்டு தொடக்கம் இதனை நடைமுறைப் படுத்துமாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்…
மேலும்

கட்சித் தலைமையிலிருந்து ரணிலுக்கு விலகுமாறு அழுத்தம்- கட்சிக்குள் புதிய குழு

Posted by - March 17, 2018
ஐக்கிய தேசிய கட்சி 2020 ஆம் ஆண்டில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், உடனடியாக தற்போதைய தலைவர் பதவி விலகி புதிய இளம் தலைவர் ஒருவரிடம் தலைமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாபோம் எனும் தேசிய அமைப்பு…
மேலும்

செயலியை பயன்படுத்திய இலங்கையர்களுக்கு ஆபத்து

Posted by - March 17, 2018
இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பியுள்ளார். இலங்கையில்…
மேலும்