நிலையவள்

ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்வதை புறக்கணித்த முஜிபுர் ரஹ்மான்

Posted by - March 22, 2018
நாட்டில் நிலைமைகள் முழுமையாக சுமுக நிலைக்கு வராத காரணத்தினாலேயே நான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்துக்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்வதற்கு இன்று வியாழக்கிழமை…
மேலும்

சுற்றாடல் அழிவுக்குக் காரணமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - March 22, 2018
முத்துராஜவல சரணாலய பிரதேசத்தில் இடம்பெறும் நிர்மாணப்பணிகள், மண் நிரப்பும் பணிகள் உள்ளிட்ட சுற்றாடல் அழிவுக்குக் காரணமாக அமையக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அங்கு காணிகளை நிரப்புவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்தினாலும்…
மேலும்

தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 22, 2018
தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை 10 மணிக்குத் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தோட்டத்தில் தொழில் புரியும் கள உத்தியோகத்தர் ஒருவருக்கும், தொழிலாளர் ஒருவருக்குமிடையில் கடந்த மாதம் 16 ம் திகதி முரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்…
மேலும்

பாரிய புதையலைத் தேடி முள்ளிவாய்காலில் தங்க வேட்டை!!

Posted by - March 21, 2018
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி தோண்டும் பணிகள் நேற்று மாலை (20) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது. இரவு வரை தொடர்ந்த தோண்டும் பணிகள் முடிவுறாத நிலையில் இன்னொரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு…
மேலும்

நுவரெலிய நகரில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

Posted by - March 21, 2018
நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார். நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நகருக்கு விநியோகிக்கப்படும் நீரை சேமித்து வைத்து அவற்றை சுத்திகரித்து குடிநீர்…
மேலும்

பிணை முறி அறிக்கை தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறு

Posted by - March 21, 2018
பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதி ஆணைக்குழுவின் அறிக்கைககள் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதி ஆணைக்குழு அறிக்கையின் (PRECIFAC) தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு…
மேலும்

நீர்தேகத்தினுல் தவறி விழுந்ததில் மாணவன் பலி

Posted by - March 21, 2018
மஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தினுல் தவறி விழுந்ததில் ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் எனும் 14 வயதுடைய மாணவன்…
மேலும்

பிணை வழங்க கோரி மீள்பரிசீலனை மனுத்தாக்கல்

Posted by - March 21, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இந்த மீள் பரிசீலனை மனு தாக்கல்…
மேலும்

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

Posted by - March 21, 2018
சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலிதீன் என்று கூறி போலியான முறையில் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதன் விசாரணைப்…
மேலும்

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரி காயம்

Posted by - March 21, 2018
கதிர்காகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கல்லை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரி கதிர்காமத்தில் உள்ள தனது…
மேலும்