நிலையவள்

ஐ.தே.க. வெற்றி பெற்ற மாநகர சபைகள் மஹிந்த குழு வசம்

Posted by - March 24, 2018
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற நீர்கொழும்பு மற்றும் காலி மா நகர சபைகள் என்பவற்றினதும், கட்டான பிரதேச சபையினதும்  அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைத்துள்ளது. நேற்று (23)…
மேலும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் 18 இல்

Posted by - March 24, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த பெப்ருவரி மாதம்…
மேலும்

குத்தகையில் வழங்கப்படும் அரச காணிகளுக்கு குறைந்த விலை – ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - March 23, 2018
குடியிருப்பு நோக்கத்திற்கு நீண்டகால குத்தகையில் வழங்கப்படும் அரச காணிகளுக்கு மிக குறைந்த விலை மதிப்பீட்டினை செய்யக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

Posted by - March 23, 2018
மாத்தறை, தெய்யன்தர, பரபாமுல்ல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவர் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், பெண் ஒருவர்…
மேலும்

மாணவர்களுக்கு தலசீமியா நோய் பரிசோதனை-ராஜித

Posted by - March 23, 2018
இந்த வருடம் தொடக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தலசீமியா நோய் குறித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் இன்று (23) காலை பாராளுமன்றத்தில்…
மேலும்

செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

Posted by - March 23, 2018
திருத்தங்களுடனான செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது

Posted by - March 23, 2018
உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருது நிகழ்வு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது. சிறந்த வேலைத்தள நடைமுறைகள் சார்ந்த விருதை பங்கு பரிவர்த்தனை நிலையம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு…
மேலும்

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

Posted by - March 23, 2018
2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம்…
மேலும்

கோத்தாவின் வழக்கு பிற்போடப்பட்டது

Posted by - March 23, 2018
தங்காலை வீரகெட்டிய டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பின் போது பண மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளியிட்ட 7 சந்தேக நபர்களுக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை எதிர்வரும் ஜூலை 20ம் திகதி வரை பிற்போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம்

Posted by - March 23, 2018
தெதுரு ஓயாவில் ஆடைகள் இல்லாமல் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு 10.00 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிலாபம் – சிப்பிகலான, மெல்லகெலே பகுதியில் தெதுரு ஓயாவில் மிதந்து கொண்டிருந்த சடலம்…
மேலும்