நிலையவள்

ஈ.பி.டி.பி. யின் ஆதரவோடு பருத்தித்துறை நகரசபையைக் கைப்பற்றியது த.தே.கூ

Posted by - March 27, 2018
பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள் பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யோ.இருதயராசா தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கமை தமிழ்…
மேலும்

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில்

Posted by - March 27, 2018
 சமீப காலமாக  கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று அதிகாலை மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.…
மேலும்

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது – விக்கினேஸ்வரன்

Posted by - March 27, 2018
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய…
மேலும்

முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் விடுதலை

Posted by - March 27, 2018
2009ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட…
மேலும்

வறட்சியால் மன்னார் மாவட்டத்தில் 83,163 பேர் பாதிப்பு

Posted by - March 27, 2018
மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரம், நானாட்டான் , முசலி, மாந்தை மேற்கு, மடு போன்ற பிரதேசங்களில் மொத்தமாக 83ஆயிரத்து 163 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 24ஆயிரத்து…
மேலும்

மஹரகம வைத்தியசாலையின் பெட் ஸ்கேனர் மக்கள் பாவனைக்கு

Posted by - March 27, 2018
தனவந்தர்களின் உதவியுடன் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பெட் ஸ்கேனர் இயந்திரத்தின் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பெட் ஸ்கேனர் இயந்திரம்…
மேலும்

மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு அரசாங்கம் சாதகமான பதில்

Posted by - March 27, 2018
சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை இலங்கையில் மே 07 ஆம் திகதி நடாத்துவதற்கு இன்று நடைபெற்ற (27) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான மே தினம் வெசாக் வாரத்துக்குள் அமையப் பெற்றுள்ளதனால், மே தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் ஊர்வலங்கள், நிகழ்வுகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு நான்கு…
மேலும்

மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி

Posted by - March 27, 2018
மன்னார் – தோட்டவௌி, ஜோசப்வாஸ் நகர் மற்றும் கட்டுவான் பிரதேச மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மன்னார் நீதவான் எம். எலெக்ஸ் ராஜாவினால் நீக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்டு மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர்…
மேலும்

எயிட்ஸ் குற்றச்சாட்டு ; முகமூடி அணிந்து பாடசாலை மாணவி போராட்டம்

Posted by - March 27, 2018
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவி ஒருவர் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கம்பஹா கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு முகமூடி அணிந்துகொண்டு நேற்று…
மேலும்

புதிய ஆழ்கடல் ரோந்துக்கப்பல் இலங்கை விஜயம்

Posted by - March 27, 2018
இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படைக்காக வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கப்பல் நேற்று துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியாவிலிருந்து தனது கன்னி விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த இக்கப்பல் கடற்படை மரபுகளுக்கு…
மேலும்