ஈ.பி.டி.பி. யின் ஆதரவோடு பருத்தித்துறை நகரசபையைக் கைப்பற்றியது த.தே.கூ
பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள் பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யோ.இருதயராசா தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கமை தமிழ்…
மேலும்
