நிலையவள்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு

Posted by - April 3, 2018
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் பெருமளவில் காணப்படும் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வருகைதருவோருக்கு பொலிஸார் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை, மகரகம ,நுகேகொட…
மேலும்

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது

Posted by - April 3, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முடிவு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று இரவு…
மேலும்

ரயிலில் மோதி குடும்பத்தலைவர் பலி : யாழில் சம்பவம்

Posted by - April 3, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது…
மேலும்

இறுதி தீர்மானம் 2 மணிக்கு.!-TNA

Posted by - April 3, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை கூடியது. எனினும் குறித்த கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு மீண்டும் 2 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறுவதுடன் அதன்பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என…
மேலும்

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Posted by - April 3, 2018
கொழும்பு பிரதேசத்தில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போலி மின் உபகரணங்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது. இந்த மின் உபகரணங்கள் எஸ்.எல்.எஸ் வர்த்தக தர சான்றிதழ் இன்றி வேறு பெயரில் விற்பனை செய்வதற்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.…
மேலும்

பிரதமரின் பொருளாதார குழு இரத்து செய்யப்படவில்லை – மங்கள

Posted by - April 3, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார குழு இரத்து செய்யப்படவில்லை என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நித்தியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார குழு இரத்து…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படும்-ரணில்

Posted by - April 3, 2018
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூரண மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுவினருடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில், உறுப்பினர்கள் கேள்விகளைத்…
மேலும்

புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்

Posted by - April 3, 2018
புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே இந்த விடயத்தை…
மேலும்

இலங்கையிடம் உதவிகளை எதிர்பாக்கும் ஜப்பான்

Posted by - April 3, 2018
ஜப்பானின் சுய பாதுகாப்பு படையின் நடவடிக்கைகளை தெற்காசிய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளின் படைத்தரப்பினருடன் விரிவுபடுத்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்துக்காக இலங்கையின் உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, ஜப்பான் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக…
மேலும்

பொதுநலவாய விளையாட்டு அமைச்சர்களின் மாநாடு

Posted by - April 3, 2018
பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர்களின் மாநாடு ஒன்று அவுஸ்ரேலியா கோல்கோட்டில் இன்று நடைபெறுகின்றது. 71 நாடுகளைச்சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் இதில் கலந்துகொள்வதுடன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றார். பொதுநலவாய அமைப்பிற்குட்பட்ட நாடுகளின் விளையாட்டுத்துறை தொடர்பான அபிவிருத்தி…
மேலும்