நிலையவள்

காட்டு யானையில் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 7, 2018
காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் ​சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு பெண் மீது இவ்வாறு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - April 7, 2018
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கல்பொத்தயாய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பொத்தயாய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தைச் ​சேர்ந்த 29…
மேலும்

ரணிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை வாபஸ்

Posted by - April 7, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதன் பின்னரே அந்த பிரேரணை விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவுகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்கவேண்டும் என…
மேலும்

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினார்-சரத்வீரசேகர

Posted by - April 7, 2018
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளிற்கு இணங்கினார் என முன்னாள் கடற்படை அதிகாரி சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையை சமஸ்டி நாடாக மாற்றும் புதிய அரசமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்துள்ளது…
மேலும்

இராணுவம் நிபந்தனையை மீறிவிட்டது – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

Posted by - April 7, 2018
சர்வதேச அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிபந்தனையை இலங்கை இராணுவம் மீறிவிட்டது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. எமது அனுமதியை பெறாமல்  லெபனானிற்கு படையினர் சென்றுள்ளனர்…
மேலும்

விடுதலை புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியொன்று முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

Posted by - April 7, 2018
இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகளின்  கட்டளையிடும் தளபதியொருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியொன்று முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ல்ஸ் அண்டனி விசேட படையணியின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பாதையிலிருந்து தெற்குப்…
மேலும்

அரசாங்கத்துக்குள் மேலும் சிக்கல் – திஸ்ஸ அத்தநாயக்க கவலை

Posted by - April 7, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்ட போதிலும், அரசாங்கம் மேலதிகமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே எஞ்சியுள்ள அரசாங்க காலம் பிரதமருக்கு   தேவைப்படும்…
மேலும்

பாதாள உலக குழு முக்கிய நபர்கள் நான்கு பேர் கைது

Posted by - April 7, 2018
பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் ஆகியோரின் சகாக்கள் என அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.கட்சியை மீண்டுமொரு முறை தாரைவார்த்தார்- பிரசன்ன ரணதுங்க

Posted by - April 7, 2018
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்க ஜனாதிபதி தலையிட முன்வராமையினால், மீண்டும் ஒரு முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாரைவார்த்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

கம்மம்பிலவுக்கு அமைச்சுப் பதவி? ரணில் மஹிந்தவிடம் தெரிவித்தது உண்மையா?

Posted by - April 7, 2018
வதந்திகளுக்கு தான் பதிலளிக்கத் தேவையில்லையென பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மம்பில தெரிவித்தார். தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டது உதய கம்மம்பில எனவும், இதனால், இவருக்கு…
மேலும்