நிலையவள்

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஈரான் கண்டனம்

Posted by - April 14, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடாத்துமாறு விடுத்துள்ள உத்தரவுக்கு ஈரான் அரசாங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னெடுக்கும் இந்த தீர்மானம் வெளிப்படையாகவே சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என…
மேலும்

தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவே இப்புத்தாண்டு- ரணில்

Posted by - April 14, 2018
தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதனைக் கூறியுள்ளார். வளமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு…
மேலும்

புத்தாண்டில் புது மனிதன் பிறக்கிறான்- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

Posted by - April 14, 2018
இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு சமாதானமும், சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

16 பேரும் வெளியேறியமை அரசாங்கத்துக்கு பெரும் சக்தியாகும் – நளின் பண்டார

Posted by - April 14, 2018
பெரும் மழை பெய்து தாய் நாட்டின் மேனியிலுள்ள அழுக்குகளை அடித்துச் செல்வது போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 16 பேரும் அரசாங்கத்திலிருந்து சென்றமையினால் அரசாங்கம் சுத்தமடைவதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இவர்கள் வெளியேறியதனால் அரசாங்கத்திற்கு…
மேலும்

விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - April 13, 2018
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றில்…
மேலும்

கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து மக்கள் ஆணையைப் பெற எதிர்பார்த்துள்ளோம் – எஸ்.பி

Posted by - April 13, 2018
எதிர்வரும் மே 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவும், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து மக்கள் ஆணையைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பக்கத்தஹேவா பிரதேசத்தில்…
மேலும்

பாராளுமன்றத்திலுள்ள சகல குழுக்களும் ரத்து

Posted by - April 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ரத்து செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் அடியாக, பாராளுமன்றத்தில் செயற்பட்டு வந்த சகல குழுக்களும் ரத்தாவதாகவும், புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தவுடன் புதிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அரசியல் யாப்பு நிபுணரும் பாராளுமன்ற…
மேலும்

24 மணி நேர பொலிஸ் சோதனையில் 10247 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 13, 2018
நாட்டின் பல பாகங்களிலும் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின்  போது  10147 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை…
மேலும்

அமெரிக்கா சிரியாவை தாக்கினால்,யுத்தம் வெடிக்கும்- ஐ.நா.வில் ரஷ்யா அறிவிப்பு

Posted by - April 13, 2018
சிரியாவின் நெருக்கடியை அடிப்படையாக வைத்து அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு தொடர்புபடுவதற்கு தான் பின்நிற்கப் போவதில்லையென ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டுக்காக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனைக் கூறியுள்ளார். சிரியா அரசாங்கம் அந்நாட்டு சிவில் மக்கள் மீது விச…
மேலும்

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால், 3 ஆவது உலக மகா யுத்தமாகும்- லெபனான்

Posted by - April 13, 2018
சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தாக்குதல் நடாத்தினால் பாரிய அழிவொன்று ஏற்படும் லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் நபீ பேரி  அறிவித்துள்ளார். இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றால், அது மத்திய கிழக்கு முழுவதையும் ஸ்தம்பிதமடையச் செய்யும். அது மட்டுமல்லாது…
மேலும்