நிலையவள்

வெளி­நாட்டு பெண்ணை துஷ்­பி­ர­யோகம் செய்த 6 பேர் கைது.!

Posted by - April 18, 2018
வெலி­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மிரிஸ்ஸ பகு­தியில் வெளி­நாட்டு பெண் ஒரு­வரை பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­விட்டு அங்­கி­ருந்த ஒல்­லாந்து பிரஜை ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறப்­படும் ‘ பீச் போய்ஸ்’  ஆறு பேரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்­ப­வத்தை நேரில்…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - April 18, 2018
பயாகல, வெல்லவாய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. வேரகல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்தவர் தொடர்பில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை…
மேலும்

நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted by - April 18, 2018
இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம்…
மேலும்

சீதுவையில் தனியார் வங்கியில் கொள்ளை

Posted by - April 18, 2018
சீதுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று காலை 09.05 மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளையடித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். தலைக்கவசம் அணிந்து…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்ப்பில் நாளை தீர்மானம்

Posted by - April 18, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்ப்பில் ஐ.தே.க. மத்திய செயற்குழு நாளை தீர்மானமெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 திகதி கட்சியின் செயற்குழு புதிய பதவிகள் தொரப்பில் கலந்துரையாடியது. இவற்றுள் பிரச்சார செயலாளர் மற்றும் தொழிற்சங்க செயலாளர் பதவி என்பன அடங்குகின்றமை…
மேலும்

25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை தொடரும் – இ.போ.ச

Posted by - April 18, 2018
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட பஸ் போக்குவரத்து சேவை இம்மாதம் 25ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் மக்களுக்கு வெற்றிகரமாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த…
மேலும்

விக்னேஸ்வரனுடன் புதிய கூட்டணி ?

Posted by - April 18, 2018
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், அவரின் செயற்பாடுகளை கொண்டே தீர்மானிக்கப்படும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சகோதர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு…
மேலும்

மோதலை விலக்கச் சென்றவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு

Posted by - April 18, 2018
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் ஒன்றில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, மோதலில் ஈடுப்பட்ட இருவர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம்…
மேலும்

ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு மஹிந்த ராஜபக்ஷ நிபந்தனையற்ற ஆதரவு

Posted by - April 18, 2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவிடம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும்…
மேலும்

இரு வேன்கள் மோதியதில் ஒருவர் பலி – 16 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 17, 2018
வெலிமட – நுவரெலியா பிரதான வீதியின் கெப்பிட்டிபொல சந்தியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
மேலும்