நிலையவள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - April 19, 2018
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்…
மேலும்

சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்

Posted by - April 19, 2018
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார். இது புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் என…
மேலும்

கைவிடப்பட்ட கிணற்று தொட்டியிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - April 19, 2018
வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்­றுத் தொட்­டி­யில் இருந்து சில மோட்­டார் குண்­டு­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 28 ஆண்டு கால­மாக இரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி…
மேலும்

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு புலமைப்பரிசில்

Posted by - April 19, 2018
தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு 12 ஆயிரம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசிலை வழங்க ஊழியர் நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த புலமைப்பரிசில் தொகையை பெறுவதற்காக மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக…
மேலும்

மருதனார்மடம் சந்தையை தரமுயர்த்த நடவடிக்கை

Posted by - April 19, 2018
யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தையின் கள நிலவரங்களை வலி.தெற்கு பிரதேச சபையினர் நேரில் சென்று ஆராய்ந்தனர். பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தலைமையிலான குழுவினர் இன்று(19) சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வியாபரிகளுடனும், நுகர்வோருடனும் சந்தையின் மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர். குடாநாட்டில் நவீன…
மேலும்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய விபத்து – ஐவர் பலி

Posted by - April 19, 2018
ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஹொராண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் அந்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து…
மேலும்

மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - April 19, 2018
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி…
மேலும்

வெள்ளம் காரணமாக பழைய மன்னார் வீதி தற்காலிகமாக மூடல்

Posted by - April 19, 2018
அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதனால் புத்தளம் – மன்னார் (பழைய மன்னார் வீதி) வீதியில் எழுவன்குளம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று…
மேலும்

பதவியேற்பு நிகழ்வுகளுக்கு பொதுமக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம் – மஹிந்த

Posted by - April 19, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகராதிபதிகள், நகர சபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு பொதுமக்களின் பணத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல்…
மேலும்

நாட்டில் உரத் தட்டுப்பாடு கிடையாது – துமிந்த

Posted by - April 19, 2018
நாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் சகல விடயங்களையும் கணனிமயப்படுத்தி வருவதால் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்