தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்…
மேலும்
